வடக்கு மாகாண சபையில் இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் உரிய...
வடக்கு மாகாண சபையில் இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் உரிய பதில்களை அனுப்பாது காலம் தாழ்த்துகின்றன எனவும், இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்...
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும்
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்...
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம் பெற்றுள்ளது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஐநா மனித உரிமைகள்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு செயல்பாடுகள் பற்றிய புதிய ஆதாரங்கள் உள்ளன” என்கிற அறிக்கை தொடர்பாகவும் மற்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநாயகம் சந்திரநேருவை கருணா பிரிவைச் சேர்ந்த பிள்ளையான்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநாயகம் சந்திரநேருவை கருணா பிரிவைச் சேர்ந்த பிள்ளையான் மற்றும் இனியபாரதி ஆகியோரே படுகொலை செய்ததாக, சந்திரநேருவின் புதல்வர்
சந்திரகாந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை...
வவுனியாவில் தாயார் சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் கழுத்து வெட்டப்பட்டு காணப்பட்டதாக...
வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்து வெட்டி கொலை
வவுனியாவில் இன்று 10 வயதுடைய சிறுவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை
செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தாயார் சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம்...
தமிழக உறவுகள் கொல்லப்பட்டமைக்கு நீதி தேவை – செல்வம் எம்.பி கண்டனம்
இந்தியாவின் ஆந்திர வனப்பகுதியில் தமிழக உறவுகள் கொல்லப்பட்டமைக்கு நீதி
தேவை என தெரிவித்து வன்னி நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
அறிக்கையொன்றை இன்று (10.4) வெளியிட்டுள்ளார்.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டும் போதெல்லாம் இதயசுத்தியோடு எமக்கு...
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரால் சிதம்பரபுர காணி வேறொரு நோக்கத்திற்காக அளவீடு செய்யப்பட்டு துண்டுகளா பிரிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் சத்தியலிங்கம்
வவுனியா சிதம்பரபுர மக்களை பார்வையிட்டார் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம்
வவுனியா சிதம்பரபுர நலன்புரி நிலையத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு காணி வழங்க
கோரி மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்றையதினம் (08-04-2015)
ஆர்ப்பாட்டம் ஒன்றில்...
யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார்.
ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார்.
23h00 மணியளவில் பெண்ணின் அலறல்களையும் பெரும் சத்தங்களையும் கேட்ட அயலவர்கள் உடனடியாகக் காவற்துறையினரை...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த...
மாந்தை மனிதபுதை குழி தொடர்பான வழக்கு யூலை 6க்கு ஒத்திவைப்பு
மாந்தை புதை குழி தொடர்பான வழக்கு கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரணை செய்த மன்னார் மாவட்ட நீதிபதி அலெக்ஸ்ராஐh ஆசீர்வாதம் கிரேசியன் வழக்கினை எதிர்வரும் யூலை...