ரவியை கொலை செய்தவர் வெளியானார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நேவிசம்பத் என்பவரின் வெள்ளைவான் குழுவினரே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் ரவிராஜினை படுகொலை செய்துள்ளமை பெருமளவிற்கு உறுதியாகியுள்ளதாக தகவல்கள்...
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனனதினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் திருவுரு சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் வவுனியா 'தாயகம்' அலுவலகத்தில் இரத்ததான...
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று...
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக தற்காலிகமாக...
இன்று முதல் பிரித்தானியாவில் புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா இன்று முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 100...
பாணந்துறை நகர சபையில் இடம்பெற்ற கைகலப்பின் பொது காயமடைந்த உறுப்பினர் மகேஷ் பெர்ணான்டோ, நாகொட வைத்தியசாலையில் அனுமதி
//
பாணந்துறை நகர சபையில் இடம்பெற்ற கைகலப்பின் பொது காயமடைந்த உறுப்பினர் மகேஷ் பெர்ணான்டோ, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் திட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...
பிரதான கட்சிகள் தகமையை இழக்கும் பட்சத்தில் எண்ணிக்கையில் த.தே.கூ எதிர்கட்சி
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக செயற்படுவதற்கு முறையாக அறிவிக்கப்பட்டால் செயற்பாடுகள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் நேர்மையாக நடந்துகொள்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இதுபற்றித் தெரிவிக்கையில் இலங்கையின் எதிர்கட்சித்...
ஜனநாயக விரோதப்போக்குகள் வேண்டாம் பொலிஸார் விதிமுறைகளுக்கு அமைய செயற்படவேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம்.பி
பொலிஸார் ஜனநாயக விரோதப்போக்குகளை கடைப்பிடிக்காது சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக செயற்படவேண்டும் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு ஜனநாயக விரோதப்போக்குகளை மேற்கொண்டமையாலேயே கடந்த கால அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர்...
ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத் துண்டித்து படுகொலை செய்ததை மக்கள் நேரடியாக வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈராக்கில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத் துண்டித்து படுகொலை செய்ததை மக்கள் நேரடியாக வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி...
எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய...
எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள்
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய
பரபரப்பு பேட்டி-வீடியோஇணைப்பு
கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தருவதில் இழுபறி! கிடைத்தால் சாதிக்கலாம் என்கிறார் சுரேஸ் எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரவில்லை. ஆனால் சபாநாயகர் சம்பந்தனை அழைத்துப் பேசியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எழும்பியுள்ள சர்ச்சை குறித்து...