இலங்கை செய்திகள்

எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய...

  எட்டுமாதகாலத்தில் மாத்திரம் 146679 தழிழ்மக்கள் சிங்கள அரசால் கொல்ப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி-வீடியோஇணைப்பு  

கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தருவதில் இழுபறி! கிடைத்தால் சாதிக்கலாம் என்கிறார் சுரேஸ் எம்.பி

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரவில்லை. ஆனால் சபாநாயகர் சம்பந்தனை அழைத்துப் பேசியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எழும்பியுள்ள சர்ச்சை குறித்து...

அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன்தமிழின அழிப்பு தொடர்பாக மற்றுமொரு ஆவணநூல் வெளியிடப்பட்டுள்ளது!

  சென்னைப் பல்கலைக் கழக பொதுத்துறை மற்றும் அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன் எழுதிய SRI LANKA : Hiding the Elephant என்ற பெயரிலான தமிழினப்படுகொலை ஆவண நூலின் அறிமுக நிகழ்வு பிரான்சிலும்...

சுத்தமான குடிதண்ணீர் கேட்டு நல்லூரில் உண்ணாவிரதம்: போத்தல் தண்ணீர் அருந்த சொன்ன வடக்கு அதிகாரிகள்! – போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்...

யாழ்ப்பாணத்தில் சுத்தமான குடிதண்ணீரை உறுதிப்படுத்தக் கோரியும், அடுத்த 78 மணித்தியாலயங்களுக்குள் தமக்கு தீர்வு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ். நல்லூர் ஆலய பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது....

வடக்கு கிழக்கு மக்களுக்கு வாக்குரிமையை வழங்காமல் இருந்திருந்தால் மஹிந்தவே இன்றும் ஜனாதிபதி –  நியோமல்

வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யாது அவர்களுக்கு வாக்குரிமையை வழங்காமல் இருந்திருந்தால் இன்றும் மஹிந்த ராஜபக்சவே ஜனாதிபதி என முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். சிலாபம் பஸ் தரிப்பிட அங்குரார்ப்பண...

ஜனாதிபதி மாளிகைகளின் விலாசங்களை பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் –  அகில

ஜனாதிபதி மாளிகைகளின் விலாசங்களை பயன்படுத்தியும் சட்டவிரோதமான முறையில் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் என்ற ரீதியில் பௌதீக அபிவிருத்தியை விடவும் பண்புசார் அபிவிருத்தியை...

மகனை இழந்துதவிக்கும் தாய் ஒருவரின் கதறல் – யாழில் சம்பவம்

37 வயதான தமிழ் ஊடகவியலாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் யாழ். வடமராட்சி கலிகை சந்தியில் வைத்து சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு மாத காலத்திற்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரின்...

மகிந்தவின் சூழ்ச்சிகள் அவரையே அழிக்கும் – எச்சரிக்கிறார் எஸ்.பி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை பெறுவதற்காக தற்போது மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அவருக்கே அரசியல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க...

வசிப்பதற்கு வீடின்றி மகளுடன் மடத்தில் தங்கும் ஜெயக்குமாரி

 தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் முயற்சிகளுக்கு உதவி புரிந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரியும் அவரது மகள் விபூசிகாவும் தங்குவதற்கு வீடின்றி ஆலயத்தின் மடம் ஒன்றில் தங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்துக்கு...

மைத்திரியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றி விட்டோம் – துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் அன்று இருந்த வெறுப்பு இன்று சகோதரத்துவமாக மாறியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...