மகனை இழந்துதவிக்கும் தாய் ஒருவரின் கதறல் – யாழில் சம்பவம்
37 வயதான தமிழ் ஊடகவியலாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் யாழ். வடமராட்சி கலிகை சந்தியில் வைத்து சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
ஒரு மாத காலத்திற்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரின்...
மகிந்தவின் சூழ்ச்சிகள் அவரையே அழிக்கும் – எச்சரிக்கிறார் எஸ்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை பெறுவதற்காக தற்போது மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அவருக்கே அரசியல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க...
வசிப்பதற்கு வீடின்றி மகளுடன் மடத்தில் தங்கும் ஜெயக்குமாரி
தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் முயற்சிகளுக்கு உதவி புரிந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரியும் அவரது மகள் விபூசிகாவும் தங்குவதற்கு வீடின்றி ஆலயத்தின் மடம் ஒன்றில் தங்கியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்துக்கு...
மைத்திரியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றி விட்டோம் – துமிந்த திஸாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் அன்று இருந்த வெறுப்பு இன்று சகோதரத்துவமாக மாறியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
எதிர்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய வேண்டும் – சபாநாயகர்
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை இன்னும் சில முடிவுகளை ஆராய்ந்து அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது இதன் போதே அவர் இந்த அறிவிப்பை...
எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் குழப்பநிலை
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தனவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
விமல் வீரவன்ச, வாசுதேவ...
பாகிஸ்தானில் உயர் மட்டங்களைச் சந்தித்த மைத்திரி – பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும் பாகிஸ்தான் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிக்கு இடையில் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு...
யேமனில் நிர்க்கதியான 40 இலங்கையர்கள் ஜி பூட்டியில் தஞ்சம்
யேமனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நிர்க்கதிக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட 40 இலங்கையர்கள், ஜி பூட்டி இராஜியத்திற்கு அடைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சீன கப்பலொன்றின் மூலம் ஜி பூட்டி இராஜியத்தை இலங்கைப்...
முறைப்படி அறிவிப்பு வந்தால் எமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி என்கிறார் சம்பந்தன்
பாராளுமன்ற சம்பிரதாய பூர்வங்களுக்கு அமைவாக முறையாக அறிவிப்பு வெளியானால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உரியது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதற்கான விடை இன்று...
கோயிலுக்குச் சென்ற அனந்தி சசிதரனுக்கு அனுமதி மறுப்பு
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனித் திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பங்குனித் திங்கள் நிகழ்வினை...