இலங்கை செய்திகள்

பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர்

இலங்கையில் படையினருக்கு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர். உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் அல்லது விடுமுறை எடுக்காமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேறியவர்கள், முறையாக இராணுவத்தை விட்டு விலகிக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும்...

கருணாவை விசாரணை செய்யுமாறு உலமா கட்சி கோரிக்கை

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணை செய்யுமாறு இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத், காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்னையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும்...

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகை இன்னமும் அதிகரிக்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை இதுவரையில் அதிகரிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என இலங்கை...

சவூதியில் இலங்கை பணிப்பெண் கொலை! சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை

சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு...

மகிந்தவை பிரதமராக்கும் போராட்டத்தை கைவிடுவதில்லை – விமல் வீரவன்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் புதிய தேசிய கூட்டணியில் மகிந்த ராஜபக்சவை பொது தேர்தலுக்கு அழைத்துவருதாக தேசிய சுதந்திர முன்னணியின்...

மகிந்த தலை குனிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும் – சந்திக்ரிகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விரும்பமென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தலை குனிந்து செயற்படமுடியும், அவ்வாறு செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா...

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான கமலினி செல்வராஜன் இன்று காலமானார்.

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான கமலினி செல்வராஜன் இன்று காலமானார். இவர் காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசனின் மனைவியுமாவார்.

உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற சி.வி. விக்னேஸ்வரனிடம் அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் அரசியல் துறையில் பிரவேசிக்க தயக்கம்

  உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற சி.வி. விக்னேஸ்வரனிடம் அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் அரசியல் துறையில் பிரவேசிக்க தயக்கம் இருந்து வந்தது. எனினும் ஒரு இன அழிப்பு போரின் உச்சக்கட்டம் காரணமாக அவர் ஆழமாக...

-மகப்பேறென்பது கர்ப்பந்தரித்து (கருத்தரித்து) குழந்தை பெற்றெடுப்பதைக் குறிக்கிறதுகுழந்தை பிறக்கப்போகும் நாள் அல்லது தேதி குறிக்கப்படுகிறது. மேலும் ஏனைய சோதனைகள்...

  மகப்பேறென்பது கர்ப்பந்தரித்து (கருத்தரித்து) குழந்தை பெற்றெடுப்பதைக் குறிக்கிறது. கருத்தரித்ததிலிருந்து குழந்தை, குழந்தையொன்றை (சில சமயம் இரண்டு, இரண்டிற்கும் மேற்பட்டவை) பெற்றெடுக்கும் வரையான காலம் கற்பகாலமாகும். கருத்தரித்தலிருந்து 38 கிழமைகளின் பின்பு குழந்தை பிறக்கிறது. இது...

ஆரோக்­கி­ய­மான புத்திக் கூர்­மை­யுள்ள குழந்­தையைப் பெற்­றெ­டுக்க வேண்­டு­மென்­பது சகல தாய்­மா­ரி­னதும் நோக்­க­மாகும். அதனை அடை­வ­தற்கு கர்ப்ப காலத்தில் தாயி­னது...

  ஆரோக்­கி­ய­மான புத்திக் கூர்­மை­யுள்ள குழந்­தையைப் பெற்­றெ­டுக்க வேண்­டு­மென்­பது சகல தாய்­மா­ரி­னதும் நோக்­க­மாகும். அதனை அடை­வ­தற்கு கர்ப்ப காலத்தில் தாயி­னது உணவு சிறப்­பாக இருக்க வேண்டும். இதற்கு இலா­ப­க­ர­மா­னதும் இல­கு­வா­ன­து­மான முறையில் உணவைப் பெறு­வ­தற்கு...