நூறு நாள் வேலைத்திட்டத்திலே மகளிரை வீட்டிலே முடங்கவிடாது பிரதேச செயளரும்,தேசிய வடிவமைப்புச்சபையும் கூடியபங்களிப்பை வழங்கியிருக்கின்றது.இவர்களின் பங்களிப்பு இல்லாதுவிட்டால் எமது...
கொடிகாமம் அல்லாரை தும்புத்தொழிற்சாலை தொழிற்பயிற்ச்சி பெற்றவர்களுக்கான சாண்றிதள் வழங்கும் வைபவம் தெழிற்சாலையில் நேற்று (04.04.15) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெண்கள் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...
யாழில் சம்பந்தன், மாவையின் கொடும்பாவி எரிப்புச் சம்பவம் தொடர்பில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய...
நேற்றைய முன்தினம் யாழ் மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் இதனுடைய பின்னணி என்ன? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியினைச்சார்ந்த பூநகரி பிரதேச சபை அங்கத்தவர் ஒருவர் பெண்கள் மீதான பாலியல் நடவடிக்கைகளில்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முக்கியமான ஐந்து நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமளவு சொத்துக்கள் காணப்படுகின்றன.
இந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி...
பிரபாகரன் என்னுடைய தலைவர், ஆனால் நரேந்திரமோடி எனது அரசியல் வழிகாட்டி: சிறீதரன்
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால், இலங்கை அரசாங்கங்கள் அவரை புலிகளின் முகவர் என கூறிவருகின்றன.
விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேர்ணல் தீபன், நாடாளுமன்ற உறுப்பினர்...
முல்லைத்தீவு வைத்தியசாலையிலே நடைபெற்ற சத்திரசிகிச்சை விடுதி மற்றும் இரத்த வழங்கல் சேவை நிலைய திறப்பு விழா நிகழ்வின் போது..
முல்லைத்தீவு வைத்தியசாலையிலே நடைபெற்ற சத்திரசிகிச்சை விடுதி மற்றும் இரத்த வழங்கல் சேவை நிலைய திறப்பு விழா நிகழ்வின் போது..
மைத்திரியை ஒதுக்கி அதிகாரங்களை கைப்பற்ற ரணில் தீவிர முயற்சி – சம்பிக்க குற்றச்சாட்டு
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்கி அதிகாரங்களை பிரதமரின் கைகளில் ஒப்படைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் , மக்களின் ஆதரவில்லாது பிரதமராகியுள்ளதை ரணில் விக்ரமசிங்க மறந்துவிட வேண்டாம் என அமைச்சரும் ஜாதிக...
பிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(...
அரந்தலாவையில் பிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலை...
தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டுமாம்- இந்தியரான மணிவண்ணன் சொல்கிறார். VIDEO
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மண்குதிரை. விடுதலைப் போராட்டத்தை இப்போது நடத்திக்கொண்டிருப்பவர்கள் இந்த மண் குதிரைகள். தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக அழிக வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் மணிவண்ணன்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பெற்றோர் வாழ்ந்த வீரகெட்டிய வீடு மற்றும் கல்லறைகள் அடங்கிய வீட்டுச்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பெற்றோர் வாழ்ந்த வீரகெட்டிய வீடு மற்றும் கல்லறைகள் அடங்கிய வீட்டுச் சூழலை அருங்காட்சியகமாக மாற்ற அரசாங்க நிதியில் இருந்து 750 லட்சம் ரூபாவை செலவு...
விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கடந்த 29.03.2015 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து, மாவட்டத்தின் குறைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடியபோதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு...