இலங்கை செய்திகள்

யாழில் தூய நீருக்கான போராட்டம் நாளை-அரசியல் கட்சியோ, அல்லது அரசியல் பிரமுகரோ இதில் பங்குபற்ற முடியாது

  அரசியல் கலப்பற்ற பேரணியாக அமைவதோடு எந்தவொரு அரசியல் கட்சியோ, அல்லது அரசியல் பிரமுகரோ இதில் பங்குபற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளது! நீருக்கான ஆர்ப்பாட்ட பேரணி நாளை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக தூய நீருக்கான...

வவுனியா நகரசபைக்குட்பட்ட கோழி இறைச்சிக்கடைகளுக்கு அருகில் அசுத்தக்கான்களும், சிறுநீர்க் கழிக்கும் இடமும் அமைந்திருப்பதால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி –...

  இன்று காலை (06.04.2015) வவுனியா நகரசபையின் கடைகள், காண்கள் போன்றவற்றை சுகாதார பணிமனையின் அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு, குப்பைக்கூழங்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர் போன்றவற்றை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதேவேளை ஹொரவபொத்தானையின்...

ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தெருவோரக்கடைகள் பரிசோதக உத்தியோகத்தர்களால் அகற்றப்பட்டுள்ளது.

  சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் அல்லாதும், டெங்கு காய்ச்சல் போன்ற ஆபத்துக்கள் இருப்பதாகக்கூறியும் இப்பிரதேசத்தின் வீதியோரக்கடைகள், மரங்கள், செடிகள் என்பன அப்புறப்படுத்தப்பட்டன. ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்னர் இவர்களை இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து நிறுத்துமாறு...

இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன் முறையீடு

  இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன் முறையீடு நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு இன்று (திங்கட்கிழமை 06/04/15 )வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

நூறு நாள் வேலைத்திட்டத்திலே மகளிரை வீட்டிலே முடங்கவிடாது பிரதேச செயளரும்,தேசிய வடிவமைப்புச்சபையும் கூடியபங்களிப்பை வழங்கியிருக்கின்றது.இவர்களின் பங்களிப்பு இல்லாதுவிட்டால் எமது...

  கொடிகாமம் அல்லாரை தும்புத்தொழிற்சாலை தொழிற்பயிற்ச்சி பெற்றவர்களுக்கான சாண்றிதள் வழங்கும் வைபவம் தெழிற்சாலையில் நேற்று (04.04.15) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெண்கள் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

யாழில் சம்பந்தன், மாவையின் கொடும்பாவி எரிப்புச் சம்பவம் தொடர்பில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய...

நேற்றைய முன்தினம் யாழ் மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் இதனுடைய பின்னணி என்ன? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியினைச்சார்ந்த பூநகரி பிரதேச சபை அங்கத்தவர் ஒருவர் பெண்கள் மீதான பாலியல் நடவடிக்கைகளில்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமான ஐந்து நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமளவு சொத்துக்கள் காணப்படுகின்றன. இந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி...

பிரபாகரன் என்னுடைய தலைவர், ஆனால் நரேந்திரமோடி எனது அரசியல் வழிகாட்டி: சிறீதரன்

  யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால்,  இலங்கை அரசாங்கங்கள் அவரை புலிகளின் முகவர் என கூறிவருகின்றன. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேர்ணல் தீபன், நாடாளுமன்ற உறுப்பினர்...

முல்லைத்தீவு வைத்தியசாலையிலே நடைபெற்ற சத்திரசிகிச்சை விடுதி மற்றும் இரத்த வழங்கல் சேவை நிலைய திறப்பு விழா நிகழ்வின் போது..

  முல்லைத்தீவு வைத்தியசாலையிலே நடைபெற்ற சத்திரசிகிச்சை விடுதி மற்றும் இரத்த வழங்கல் சேவை நிலைய திறப்பு விழா நிகழ்வின் போது..    

மைத்திரியை ஒதுக்கி அதிகாரங்களை கைப்பற்ற ரணில் தீவிர முயற்சி – சம்பிக்க குற்றச்சாட்டு

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முற்­றாக நீக்கி அதி­கா­ரங்­களை பிர­த­மரின் கைகளில் ஒப்படைக்க நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் , மக்­களின் ஆத­ர­வில்­லாது பிரதமராகியுள்ளதை ரணில் விக்­ர­ம­சிங்க மறந்துவிட வேண்டாம் என அமைச்­சரும் ஜாதிக...