இலங்கை செய்திகள்

துரோகிகளை இனங்கண்டு தேசியத் தலைவரின் வழியில் முன் நகருங்கள்!

  தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டி சர்வதேசத்தை தனது போக்குக்கு கொண்டுவர தயாராகிக்கொண்டிருக்கின்ற மகிந்த அரசுக்கு இன்று தலையில் பேரிடி விழுந்திருக்கின்றது. தமிழ் மக்களை தனது இஸ்டத்திற்கு ஆட்டிப்படைக்கலாம் என்றும் கனவு கண்டு தான்தோன்றித்தனமாக...

நடராஜா ரவிராஜ் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 7ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான்...

  நடராஜா ரவிராஜ் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 7ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

எதிரிக்குச் சவாலாக விளங்கிய பிரிகேடியர் தீபன்

  தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து 6 வருடங்கள் ஆகின்றன. புளியங்குளம்,...

எல்லை தாண்டிவரும் இந்தியர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

  இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கூட்டம் கொழும்பில் இன்று...

இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டால் 2 வருட சிறை?

  இன, மதவாதக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள்...

(வீடியோ) | “சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு கோவித்துக் கொள்வது போல் இருவரும் முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

    யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 30...

வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், சமூக சேவைகள் , புனர்வாழ்வு , நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்...

  வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், சமூக சேவைகள் , புனர்வாழ்வு , நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் , மகளிர் விவகார அமைச்சினால் வடக்கு மாகாண சமூக சேவைகள் மற்றும் நன்னடத்தை...

மைத்திரியின் தம்பியை போல கோத்தாவிற்கு நடந்திருந்தால் நாட்டின் கதி என்ன?

  பிரியந்த சிறிசேனவை கோடரியால் தாக்கியது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபாய ராஜபக்சவை அன்று யாராவது தாக்கியிருந்தால் அந்த மாவட்டமே அழிக்கப்பட்டிருக்கலாம்  என கால்நடை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க...

தந்தைசெல்வா அவர்கள் உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக் கொண்டுசெயற்பட்டார். 1977ஆம் ஆண்டு தாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின்...

  இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்குமட்டும்தான் சொந்தம் என்று நினைத்துவிடாதீர்கள். அதைவிட பன் மடங்கு போராட்டங்களையும் இழப்புக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்ற ஏனைய அமைப்புகளும் சந்தித்திருக்கின்றன என்பதை...