இலங்கை செய்திகள்

பிரிந்துசெல்லும் உரிமைக்கான போராட்டத்தைச் சிதைக்கும் கஜேந்திரகுமாரின் கருத்துக்கள்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறிய கருத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும், ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரசினதும் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘அகில இலங்கை’ இரத்தைத்தைச் சூடேற்றியுள்ளது. அப்படியென்ன சம்பந்தன் கூறியுள்ளார்?...

இன்றைய ராசிப் பலன்

  மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது...

பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டரசமைக்க ஒத்துழைத்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றதையடுத்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி...

    பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டரசமைக்க ஒத்துழைத்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றதையடுத்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி எது? அதன் தலைவர் யார்? என்ற சர்ச்சை விஸ்பரூபமெடுத்துள்ளது. அத்துடன், தற்போதைய எதிர்க்கட்சித்...

ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும், ஆசிய பசுபிக் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுத் தலைவரும், 4ஆம்...

    ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும், ஆசிய பசுபிக் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவி நிர்வாகியும், ஆசிய பசுபிக் பிராந்தியப் பணியகப் பணிப்பாளருமான யஹாலியங்...

மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன-மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன-இரா.சம்பந்தன் எம்.பி.

  மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப்...

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட...

    வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின்...

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளதாக தமிழ்த்...

  நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் இரண்டு...

TNA கட்சிக்குள் பிளவு இல்லை புரிந்துணர்வர்ற செயல்பாடுகளே காரணம் கப்புக்குள் படமோட்ட ஒருசில அரசியல் வாதிகள் முயற்சி -தினப்புயல்...

  வயெ கட்சிக்குள் பிளவு இல்லை புரிந்துணர்வர்ற செயல்பாடுகளே காரணம் கப்புக்குள் படமோட்ட ஒருசில அரசியல் வாதிகள் முயற்சி -தினப்புயல் களம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்வது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

  தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்வது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது. இது...