ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று , வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில்...
பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டு இங்குள்ள நிலைமைகள்...
கூட்டமைப்பு தமிழ்த் தேசிய வாதத்தை கைவிட்டுச் செல்கின்றது என்பதே உண்மையாகும் – சம்பந்தனுக்கு கஜேந்திரகுமார் பதில்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கடந்த வாரம் சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக நாம் எமது கருத்தை கூற வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டுள்ளது....
கேப்பாப்புலவு ரகசிய தடுப்பு முகாம்-ரணிலுக்குத் தெரியாத ‘ரகசிய தடுப்பு முகாம்கள்’ ; வெளியாகும் உண்மைகள்
சிறிலங்கா அரச படையினர் தமிழ் அரசியல் கைதிகளை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருக்கும் தடுப்பு முகாம்கள் குறித்த சில தகவல்கள் தெரியவந்துள்ளதாக ஜே.டி.எஸ் என்ற சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தவார...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்பூசல் வலுத்துவரும் நிலையில், அதை தடுத்து நிறுத்தி கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்பூசல் வலுத்துவரும் நிலையில், அதை தடுத்து நிறுத்தி கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்கான...
தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும்-சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும். இதற்கென புதிய புரிந்துணர்வு செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார்...
மக்களை பல கூறுகளாகப் பிரிப்பதன் மூலம் தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆளும் தரப்பினர் அன்றிலிருந்து இன்று வரை செயற்பட்டு...
மக்களை பல கூறுகளாகப் பிரிப்பதன் மூலம் தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆளும் தரப்பினர் அன்றிலிருந்து இன்று வரை செயற்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின்...
ஜனாதிபதி மைத்திரி சகோதரரின்இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதனை தவிர்க்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு காலம் தாழ்த்தி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது சகோதரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 26ம் திகதி ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரித் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி...
ஜெனிவாவில் நாம் வெற்றி! LTTEக்கு ஆப்பு! யாழ் ஆமிக்குள் ரணில்!
நாங்கள் துரோகத்தினால் வீழ்த்தப்பட்டவர்கள் காலம் உணர்த்தும் உனக்கு யார் உண்மையான வெற்றியாளர்கள் என்று அது வரைக்கும் வெற்றிக்கழிப்பில் குதுகழித்துக்கொண்டிரு சிங்களவனே
ஜெனிவாவில் நாம் வெற்றி! LTTEக்கு ஆப்பு! யாழ் ஆமிக்குள் ரணில்!
யாழ்ப்பாணத்திற்குப்பயணம் மேற்கொண்டிருந்த...
நான் தமிழரசுக்கட்சிகாரனல்ல! அதனால் நீக்கவும் முடியாது! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!
நான் தமிழரசுக்கட்சிகாரனல்ல! அதனால் நீக்கவும் முடியாது! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!
நான் தமிழரசுக்கட்சி உறுப்பினனல்ல. அதனால் மாவையோ எவருமோ அக்கட்சியிலிருந்து என்னை நீக்கமுடியாதென தெரிவித்துள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். கொழும்பிலிருந்து தொடர்புகொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளரிடமே இவ்வாறு சிரித்துக்கொண்டு...
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு அங்கு சென்ற மக்களுடன்...
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு அங்கு சென்ற மக்களுடன் கலந்துரையாடினார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.