படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு அங்கு சென்ற மக்களுடன்...
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு அங்கு சென்ற மக்களுடன் கலந்துரையாடினார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! – நான் கூறவில்லை இதனை நான் வன்மையாக கன்டிக்கிறேன் என்று தினப்புயல் இணையத்தளத்திற்கு...
உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிடக் கூடாது அது தழிழ் இனத்தை
பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும்
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா வன்னி தனிப்பட்ட...
மடுக்கரை மக்கள் மாற்றுக்காணிகளில் மீளக்குடியமர்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்! ஆனந்தன் எம்.பி
மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமம், ஒவ்வொரு வருடமும் மாரி மழை காலங்களில் மல்பத்து ஓயா நீர் பெருக்கெடுத்து பாய்வதால் வெள்ளநீரில் முற்றாக மூழ்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
...
பாராளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம்...
பாராளுமன்ற விதிமுறைகளின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலை இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், அப்போது தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் செல்லுபடியற்றதாகிவிடும். இவ்வாறு...
ஒரு காலத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என கூறி சர்வதேச உதவியுடன் யுத்தத்தையும் அழித்த தென்பகுதி அரசியல் தலைவர்கள், இப்போது...
பல ஊடகங்கள் விக்கி-ரணில் மோதல் என விமர்சிக்கின்றன...........
ஆனால் அது சாதாரண அரசியல்வாதிகளிடையே ஏற்படும் மோதல் போன்றதல்ல...... பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினது அந்தக் கோபம் என்பது இன அடிப்படையிலானது.
ஒரு காலத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என...
இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நிறுவனம்...
இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்திய புலனாய்வு...
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்...
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14ல் தொடங்கியது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம்,...
புலிகள் மீது மீண்டும் ஐரோப்பியத் தடை: ” புதிய இலங்கை அரசின் ராஜாங்கவெற்றி”
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங்க வெற்றி என அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கான புதிய துணை அமைச்சர் அஜித்...
தம்பி இறந்தும் நாடு திரும்பாத மைத்திரி-திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில்...
தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய பிரதிநிதிகள்
ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்.
இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னனி இயக்குநர் கௌதமன் பலத்த...