காணி அனுமதி பத்திரம் நீண்டகால போராட்டங்களுக்கு பின்னர் கிடைக்கிறது. இதனைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதனை சரியாக பயன்படுத்திக்...
வீட்டுத்திட்டம் கிடைத்தும் பலர் வீடுகளை கட்டமுடியாத நிலையில் உள்ளனர். கடந்த 40 வருடத்திற்கு மேலாக குடியிருக்கும் மக்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க காணி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வன்னி நாடாளுமன்ற...
ஜனாதிபதி சகோதரர் கவலைக்கிடம் – நடந்தது என்ன?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான ‘வெலி ராஜு’ என பரவலாக அறியப்படும் பிரியந்த சிறிசேன மீது சரமாரியான கோடரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நேற்று இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை, புதிய...
இலங்கையில் இயங்கும் 7 இரகசிய சித்திரவதை முகாம்கள்
சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு இரகசிய சித்திரதை முகாம்கள் இயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும், இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும்...
ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்! திங்கள் இறுதிச்சடங்கு
ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு...
டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக மக்களை விழிப்பூட்டு; பிரசுர விநியோகம்,
அம்பாறை மாவட்டத்தில் திடீர் காலநிலை சீர்குலைவுக்கு மத்தியிலும் தேசிய டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டங்களே இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. இன்று அதிகாலை முதலே அடிக்கடி மழைபெய்தவண்ணமிருந்தபோதிலும் டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் பாதிப்புறாவண்ணம்...
இலங்கை சமாதான நாடெனக் கூறும் கருத்து உண்மையானதா? உமாசங்கரி நெடுமாறன்
இலங்கை அரசாங்கம் கூறுவது போன்று, யுத்தம் நிறைவுக்கு வந்து சமாதான நாடாக உள்ளதாக கூறும் கருத்து உண்மையானதா என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது என செல்வி உமாசங்கரி நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ஐ.நா மனித...
புலிகளால் நிறுத்தப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்- கஜேந்திரகுமார்
முள்ளிவாய்க்காலில் போர்முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட மூன்றாம் நாள் (21.05.2009) இந்திய அதிகாரிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது "தமிழர்களுக்கு 13ஆம் திருத்தம்தான் தீர்வு அதற்குமேல் ஒரு அங்குலம் கூட நகராது. இலங்கை தமிழ் மக்களுக்கு...
யாழ்ப்பாணம் வந்தடைந்தார் ரணில் அமைச்சர் விஐயகலா வரவேற்பு பலாலியில்
யாழ்ப்பாணம் வந்தடைந்தார் ரணில் அமைச்சர் விஐயகலா வரவேற்பு பலாலியில்
யாழ்பாணத்திற்கான விஜயத்தைமேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்சிகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளமையானது பெரும் கவலையளிப்பதாக...
தனது கட்சியின் தலைமை பொறுப்பை வடக்கு முதல்வர் ஏற்க வேண்டும்: கஜேந்திரகுமார்
வடமாகாண முதலமைச்சர் சமகாலத்தில் கூறிவரும் கருத்துக்கள் கடந்த 5 வருடங்களாக நாங்கள் கூறிக்கொண்டிருக்கும் கருத்துக்களுடன் அப்படியே ஒத்துப் போகின்றது. ஆனால் அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடு முதலமைச்சரின் கருத்துக்களுக்கு மாறானவை என்பதே யதார்த்தமாகும்...
அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்துப் பேச்சுக்களை...
அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவின் பிந்திய நிலவரங்கள் குறித்தே இந்தப் பேச்சுக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பாக தாம்...