மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை வரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இடம்பெயர்ந்த சிங்கள மக்களை சந்தித்து...
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை வரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இடம்பெயர்ந்த சிங்கள மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தேவைகள் குறித்துக் கலந்துரையாடுவார். இரண்டு நாட்கள் மட்டக்களப்பில் தங்கும் ஆளுநர்...
ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபடும் புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள்...
பொதுநூலகம் ஒன்றை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்-வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன்
கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் இன்று பொது நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொது நூலகம் ஒன்றுக்கு நிரந்தரமான கட்டடம் ஒன்றை இதுவரை பெறுவதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும்...
யாழிலிருந்து ஜெனிவாவுக்கு வந்த சிலரின் பொய்முகங்கள்- கிருபாகரன் அம்பலப்படுத்துகிறார் Video
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள 30ஆவது கூட்டத்தொடரின் ஆரம்பத்திலேயே வெளியிடப்படும் என்பதில் இந்த பேரணையை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டு...
புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சில புலம்பெயர் அமைப்புக்களும் தனிப்பட்ட...
கொழும்பு யுனிட்டி பிளாஸா 7ஆவது மாடியில் பரவிய தீ.
யுனிட்டி பிளாஸா 7ஆவது மாடியில் உள்ள கணினி விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த தீ பரவியுள்ளதாகவும், தீ அணைக்கும் படையினர் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை குறித்த...
பல்கலைக்கழகத்திற்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிகை வரையறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி – கொழும்பு வீதி சந்தியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்திற்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிகை வரையறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து...
விபூசிகாவை தாயிடம் ஒப்படைக்க சிறுவர் இல்ல அதிகாரிகள் மறுப்பு-கிளிநொச்சி நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக ஜெயகுமாரியின் சட்டத்தரணிகள்
ஜெயகுமாரி பாலேந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவரது மகளான விபூசிகாவை...
இலங்கையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி மீது கொலை முயற்சி தாக்குதல்
இலங்கையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முல்லைதீவு கண்டாவளையில் நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மோட்டர் சைக்களில் வந்த...
விஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்க 27பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையில் மாணவர்கள் குடிநீருக்குப் பயன்படுத்தம் நீர் தாங்கியில் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்ட நிலையில், குறித்த நீரை அருந்திய மாணவர்கள் 27பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பம் தொடர்பில்...