இலங்கை செய்திகள்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

  நீதி கேட்டு திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா முன்றல் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழின...

மின்னல் என்னும் நிகழ்ச்சியை வைத்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கும் ரங்காவுக்கு மின்னல் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள்...

    நேற்றய மின்னல் நிகழ்ச்சியை பார்த்து எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மின்னல் என்னும் நிகழ்ச்சியை வைத்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கும் ரங்காவுக்கு மின்னல் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இல்லாமல் யாரோ முஸ்தபாவாம்...

மோடியின் டபள் கேஎம் அம்பலம்-

  இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச, இந்தியாவின் எதிரி, சீனாவின் நண்பர். இலங்கையில் வாழ்கிற தமிழர்களுக்கு எதிராக கொடிய அரசியலை நடத்திய மகிந்த ராஜபக்சவை, நரேந்திர மோடி சந்தித்தது தமிழர்களுக்கு செய்கிற துரோகம். இவ்வாறு...

இலங்கையில் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை: இந்திய பிரதமர்-மோடிக்கும் புரியாமல் போன இலங்கையின் அரசியல்

  இலங்கையின் தற்போதைய அரசியல் கலாச்சாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.    இந்திய பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இலங்கையின் அரசாங்கம் கொஞ்சம் சிக்கலானதாக காணப்படுகிறது. நீங்கள்...

கொல்லச் சொன்னது கோத்தா! சாட்சியமளிக்க தயார்! வெளியாகும் ஆதாரங்கள்..

  கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை...

இலங்கையில் மோடிக்காக மீறப்பட்ட இராஜதந்திர மரபுகள்!

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராஜதந்திர மரபுகளை மீறிச் செயற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர...

மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு சந்திரிகா கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வின் பாதுகாப்பைக் குறைக் குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கோரியுள்ளார். வெளிநாடு சென்றிருந்த சந்திரிகா நாடு திரும்பியவுடன் நாட்டின் நிலை மைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர், வீட்டுத் திட்டக் கையளிப்பு நிகழ்விற்காக வடக்கு முதல்வர் வரும்வரை வீதியில் காத்து...

  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர், வீட்டுத் திட்டக் கையளிப்பு நிகழ்விற்காக வடக்கு முதல்வர் வரும்வரை வீதியில் காத்து நின்று, அவரை அழைத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். கீரிமலையில் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின்...

பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில்...

கடந்த தடவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து களமிறங்க இருக்கின்றார்....

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கின்றது – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக தொடர்ந்தும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்ள இந்தியா கதவை திறந்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்...