ஆவணப்பட தயாரிப்பாளரான செனல்-4 திரைப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேவே அந்த ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை வழங்குவதற்கு முயற்சித்தார். ஜனாதிபதி...
சிங்கள சீடியுடன் மைத்திரியை துரத்திய மெக்ரே!
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.
யுத்த சூன்ய...
மீண்டும் யுத்தம்! எவராலும் தடுக்கமுடியாது-ராஜதந்திர சேவை மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்து
தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் அரசியல் கலாச்சாரத்திற்கு அமைய தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...
மோடியின் வருகையால் எமக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையில்லை – வடமாகாண மீனவர்கள்
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தினால் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை இல்லையென வடமாகாண மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவித்த போதே...
நான் ஒருபோதும் அரசியலுக்கு பிரியாவிடை வழங்கப் போவதில்லை – பசில் ராஜபக்ச
தான் ஒருபொழுதும் அரசியலுக்கு பிரியாவிடை வழங்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமீபகாலமாக பசில் அரசியலை விட்டு விலகப்போவதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது...
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் நிலை அதிகரிப்பு
இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவது 5 மடங்காக அதிகரித்துள்ளதாக பாலியல் சார்ந்த நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலில்...
மஹிந்த ராஜபக்ச கோரினால் வாய்ப்பு வழங்கத் தயார் – டிலான் பெரேரா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தால் வாய்ப்பு வழங்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பி அது...
அரசின் கொலைகள் தொடர்கின்றன -இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை
இன்னும் மூன்று தினங்களில் திருமணம் முடிக்க இருந்த ஆண் ஒருவர் ஹிக்கடுவ – கோனாபினுவல பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
//
Post by Hiru News.
இன்று (09) காலை 7.45 அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார்...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபாய் செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் புதிதாக அமைப்பதற்கு...
2014 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சிறந்த சுகாதார சேவை வழங்கியமைக்கு விருது வழங்கும் விழா யாழில் இடம்பெற்ற போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் வடக்கு முதலமைச்சர்...
சிறிலங்கா பிரித்தானியா இடையிலான உறவுகளில் சர்ச்சைகள் ஏற்படலாம் என்று இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது.
பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா...
மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம் ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக...
மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம்
ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக ஈரான் அரசினால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுகிறது
இரு புறுவத்துக்கு...