இலங்கை செய்திகள்

நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுற்றது-

  காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும்  ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் சாகும் வரையான உண்ணாவிரதப...

றிசாத் என்கின்ற ஒரு நரி பசிலோடும் மஹிந்தவோடும் இணைந்து இவன் செய்த அட்டூழியங்கள் ஏராளம்,

    றிசாத் என்கின்ற ஒரு நரியை; ஒரு மாமனிதர் அரசியலுக்கு அறிமுகம் செய்தார், அந்த நரி முதலில் செய்த கைங்கரியம் சந்திரிக்காவோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஆப்பு வைத்து கட்சியை இரண்டாகப்...

அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை ஆரம்பித்துவைத்தபோது

  அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை ஆரம்பித்துவைத்தபோது

பிரதமர் பதவிக்கு தகுதியில்லாதவர் ரணில்: காங்கிரஸ் கண்டனம்

  ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்க தகுதியில்லாதவர் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். வழி தவறி செல்லும் மீனவர்களையும், ஊடுருவல்காரர்களையும்...

நாங்கள் சர்வதேச விசாரணையை விரும்பவில்லை. இந்தியாவைப் போல இலங்கையும் ரோம் சாசனத்திற்கு கட்டுப்பட்டதல்ல – ரணில் விக்கிரமசிங்க

    நாங்கள் சர்வதேச விசாரணையை விரும்பவில்லை. இந்தியாவைப் போல இலங்கையும் ரோம் சாசனத்திற்கு கட்டுப்பட்டதல்ல - ரணில் விக்கிரமசிங்க "வடக்கு கிழக்கு இணைப்பு என்பது 13வது சட்டத்திருத்தத்தின் அம்சம் அல்ல. வடக்கும்கிழக்கும் ஒன்றாகும் என்று யாரும் சொல்லவில்லை....

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால...

  இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். - இவ்வாறு...

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பி வந்த பத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு...

  வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பி வந்த பத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தமிழர்களில் அதிகமானோர் கடந்த கால யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு போனவர்கள்....

கருணாவை போராட்டத்திலிருந்து பிரித்து எங்கள் மண்ணை சிதைப்பதற்கு முக்கிய பங்காற்றியவர் ரணில்: சிறீதரன் எம்.பி

  புதிய அரசாங்கம் வந்து அறுபது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ்வில் துளியளவும் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் இன்று கிளிநொச்சி பளையில்...

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியா ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த போது, அவருக்கு எதிராக சிறியளவிலான...

  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியா ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த போது, அவருக்கு எதிராக சிறியளவிலான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு மைத்திரிபாலவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையிலேயே...

ஷ்மா சுவராஜ் – த.தே.கூட்டமைப்பு சந்திப்பு: பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு

  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் மீள்குடியேற்றம் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக...