இலங்கை செய்திகள்

பிரதமர் மோடியே இலங்கைப் பயணத்தை இரத்து செய்க! சென்னையில் ஆர்ப்பாட்டம்.

  இனக்கொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரனைக் குழு தள்ளிப்போடப் பட்டுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் மோடி ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசுடன் நல்லுறவு பேணவும் வரும் மார்ச்சு 13...

ரணிலின் சர்சைக்குரிய கருத்து! கேள்வி எழுப்புவாரா சுஷ்மா

  எல்லை தண்டும் மீனவர்களை சுடுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்புவார் என...

இன்று சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் யாழ். நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  இன்று  சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் யாழ். நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள், மற்றும் மீள்குடியேற்றம்...

“என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்த தவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” என்று மன்றாட்டமாக...

  பொதுமன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில் பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்ட கடற்கரையொன்றில் மயூரன் சுகுமாரன், இதயப் பகுதியில்...

-இரு நாடுகளுக்குமான உறவு இடைவெளியை மூடுவதே நோக்கம்: இராப்போசன விருந்தில் சுஸ்மா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார். இந்த இராப்போசன விருந்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்

  யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து விசாரணைக்குச் சென்ற பெண்ணொருவர் மூர்க்கத்தனமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பிணக்கு...

ஐ.எஸ் பாணியில் அரங்கேறிய டும் டும் டும்: மிரண்டுபோன மணமகள் (வீடியோ இணைப்பு)

    எகிப்தில் ஐ.ஸ் தீவிரவாதிகள் நடத்தும் திருமணத்தை போல் மணமக்கள் மணமுடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் வடக் கெய்ரோவில்(North Cairo) உள்ள மெனோபியா(Menoufia) என்னும் பகுதியில் நேற்று அகமது ஷெஹட்டா- ஷாய்மா டெப்(Ahmed...

நாளை சனிக்­கி­ழமை வரை கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் சுஷ்மா சுவராஜ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரதமர் ரணில் விக்­ர­ம­சிங்க வெளி­வி­வ­கார...

  இந்­திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்­தியோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று வெள்ளிக்­கி­ழமை மாலை சிலங்கா வரு­கின்றார். நாளை சனிக்­கி­ழமை வரை கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் சுஷ்மா சுவராஜ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால...

கண்டியில் நடைபெறும் மகிந்த ஆதரவுக் கூட்டம்! கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது கல்வீச்சு- மஹிந்த பங்கேற்கவில்லை

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கக் கோரி விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கண்டியில் இடம்பெற்று வருகின்றது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி...

  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்றது. மன்னார்...