இலங்கை செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டமைக்கு கனேடிய தமிழர் பேரவை...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டமைக்கு கனேடிய தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.   இதுகுறித்து கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில்...

வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை...

  வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற...

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சு விபரங்கள்.

  கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சு மற்றும் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி கிழக்கு...

எமது இனத்தை பலவீனப்படுத்த இன்னும் முயற்சிகள் நடக்கின்றன: சி.சிறீதரன்

  யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பா.உறுப்பினர் சி.சிறீதரன், மாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன் சுகிர்தன் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. வைத்தியசாலையின்...

கோதபாயவின் இயந்திர மனிதன் கே.பி. ஆரம்பித்துள்ள செஞ்சோலை

  உலகின் மிகப் பெரிய மனிதநேயப் பணியகங்களில் ஒன்றான ‘செஞ்சோலை’யை தமிழீழத்தில் ஆரம்பித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர். மானுட தர்மம் என்னவென்பது அங்கு போதிக்கப்படவில்லை. செயலுருவம் பெற்றிருந்தது. உலகமே பார்த்து அதிசயித்த அரும்பெரும் தலைவரின் மடிமீது...

கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் 6 மாத கால அவகாசம்:

    கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி குறித்த விசாரணை காலத்திற்குள் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குமரன்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா தலைவர் யோகிம் ரகர் ஜகத் இதனை...

கடந்த வருடம் எமது மாகாணசபைக்கு வேலைத்திட்டங்கைள முன்னெடுப்பதில் பல தடங்கல்கள் இருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த தடங்கல்கள்...

  கடந்த வருடம் எமது மாகாணசபைக்கு வேலைத்திட்டங்கைள முன்னெடுப்பதில் பல தடங்கல்கள் இருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றோம் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா...

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேசிய தலைவராவதற்கானதகுதிஇல்லை

  குஜராத்தில் அரங்கேறிய இனபடு கொலைகள் முற்றிலும அரசு ஆதாரவுடன் காவல் துறை, நீதித்துறை ஆதரவுடன்நடை பெற்றன என்பதுதான் அதிர்ச்சியானது.  இந்த இன அழிப்பில் ஏறத்தாழ 2500 பேர் கொல்லப் பட்டனர். 2 லட்சம் மக்கள் அகதி களாக்கப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும்...

ஆமிப்பிடித்து காணாமல் போனதற்கு கொடும்பாவி எரிக்கிறீங்களே! புலிகள் பிடித்து சென்றதற்கு யாருடைய கொடும்பாவியை எரிக்க போகிறீர்கள்? அன்ரனி ஜெகநாதன்...

  வடமாகாணசபையின் நேற்றைய (25.02.2015) அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் அண்மையில் யாழில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார். சுமந்திரனுக்கு ஆதரவாகப்பேசிய இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், பிரதி அவைத்தலைவருமாகிய...