யாழ்.பல்கலைக்கழகப் போராட்டம் பெருவெற்றி! தமிழ் சமூகம் முழு ஆதரவு!! 4 ஆயிரம் வரையான மக்கள் பங்கேற்பு
யாழ்.பல்கலைக்கழகப் போராட்டம் பெருவெற்றி! தமிழ் சமூகம் முழு ஆதரவு!! 4 ஆயிரம் வரையான மக்கள் பங்கேற்பு
யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும்...
நாட்டைத் துண்டாடி பயங்கரவாதத்தை விதைத்த கரும்புலிகளுக்க சுதந்திர தினத்தன்று விடுதலையளிக்கப்பட்டதாகவும் எனினும் நாட்டைக் காப்பாற்ற முன் வந்த தலைவனோடு...
நாட்டைத் துண்டாடி பயங்கரவாதத்தை விதைத்த கரும்புலிகளுக்க சுதந்திர தினத்தன்று விடுதலையளிக்கப்பட்டதாகவும் எனினும் நாட்டைக் காப்பாற்ற முன் வந்த தலைவனோடு சேர்ந்தியங்கிய தமக்கெதிராக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச.
இன்று...
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 6.5 மில்லியன்...
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 6.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மாடிக்கட்டிடத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட...
வடக்கு முதல்வருக்கு கன்னத்தில் அடித்தாற்போல் பதில் வழங்கியது சர்வதேசம்: ரணில்
இனவாதத்தை இல்லாதொழிக்கும் பயணத்தில் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இரண்டு குழுக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒன்றே...
ஐநா தீர்மானத்தை எரித்தவர்கள் எங்களுடைய மக்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை-சுமந்திரன்:-
ஐநா தீர்மானத்தை எரித்தவர்கள் எங்களுடைய மக்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை-சுமந்திரன்:-
ஐநா தீர்மானத்தை எரித்தவர்கள் எங்களுடைய மக்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை-சுமந்திரன்:-
காணொளி நன்றி : கயீபன்
தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நீர்கொழும்பு...
தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நீர்கொழும்பு ஹோட்டலில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த...
இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த...
இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற
அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு...
ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
கடந்த சுதந்திர தின நிகழ்வில் அணி வகுப்பு மரியாதையின் போது ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அது குறித்து...
ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று...
ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது-...