சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய...
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வான்படையின்...
ஐ,நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு
இலங்கை குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு ஆதரவளித்துள்ளன.
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தம்முடைய இருப்புக்கு எதிராக சுமந்திரனின் தேர்தல் வெற்றி அமையும் என்ற அச்சமும் மேற்படி நாசவேலைக்கான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரி என அழைக்கப்படுகின்ற கௌரவ.எம்.சுமந்திரன் (பா.உ) அவர்களது கொடும்பாவி இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கண்டனப்பேரணியில் எறியூட்டப்பட்டிருக்கின்றது. சர்வதேச அரங்கிலும், இலங்கையிலும் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்தும் வரும் சுமந்திரன்...
சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பில்- மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன்
மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன்
இனப்படுகொலை தொடர் நாம் தெளிவாக உள்ளோம் ஜ.நா விசாரனை
பிற்போடப்பட்டமையானது தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை
ஜனாயக ரீதியாக நாம் சரியான திட்டங்களை வகுத்து வருகிறோம்-இரா.சம்பந்தன்
யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான...
எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்- பிரதமர் ரணில்
ஜனாதிபதி பதவி மற்றும் அந்த பதவிக்குரிய அதிகாரங்களை நீக்குவது குறித்து அரசியலமைப்பு உருவாக்கல் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியையும் அதற்கான அதிகாரங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளில் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
உத்தேச...
யாழில் காணாமற்போனோரின் உறவுகள் இன்று காலை பத்து மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண...
காணாமற்போனோரின் உறவினரின் ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு
காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் யாழ்.
நகரில் கவனயீர்ப்புப்...
ஐநா அறிக்கை பிற்போடப்பட்டதை கண்டித்து யாழில் நாளை மாபெரும் போராட்டம்
ஐநா அறிக்கை பிற்போடப்பட்டதை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை சனிக்கிழமை 21.02.2015 யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது.இவ் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தை சரணடைந்த மற்றும் காணாமல் போனவர்களை...
கருணாவுடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று...
கருணாவுடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்த உயர் கடற்படை அதிகாரிகள் குழுவில் முன்னாள் கடற்படைப்...