வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவித்திட்டம் – அமைச்சர் பா.டெனீஸ்வரனால் முன்னெடுப்பு
வடமாகாணசபையின் மீன்பிடி, போக்குவரத்து, வாணிபம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் திணைக்கள அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த 20.02.2015 வெள்ளிக்கிழமை அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் மக்களினுடைய வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவிகளாக 15...
கரைத்துறை பற்று, புதுக்குடியிருப்பு தேர்தல் பெப்.28 இல்
கரைத்துரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி அடுத்த மாதம் 28ம் திகதி (28.02.2015) இந்தத் தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு...
நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்...
நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை - வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடற்றொழில் திணைக்களங்களுக்கு பணித்துள்ளார்.
நந்திக்கடல் பிரதேசத்தில் தற்போது இறால் சீசன் இடம்பெறுவதால் வட்டுவாகல்,...
புதிய இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை இராணுவத்தின் 21வது தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க எதிர்வரும் 22 ம் திகதி...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்திற்கு 212 பேரூந்துகளில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அமைச்சர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்திற்கு 212 பேரூந்துகளில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவி தேவையென்றால் அதனை ஜனாதிபதி மைத்திரிபால...
நம்பவைத்து கழுத்தறுத்து பினம் தின்னும் ஒருவர்தான் அமைச்சர் ஹகீம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்க விரும்பி இருக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி வைக்க வேண்டும். இதன் பின்னணியில் ஏன் தமிழ் தேசியத் தலைமைகள் தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி...
உலகக்கிண்ணம் 2015 – வெல்வது யார்? – முழுமையான பார்வை
உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை
11வது உலகக்கிண்ணம்...
உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை
என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனில் எழுதிய கட்டுரையை மேலதிக சுவையூட்டல் சேர்க்கைகளுடன்...
கட்சியின் முடிவை மீறி முஸ்லீம் காங்கிரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்!
கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும், தமிழரசுக்கட்சியினது தலைமையினதும் கட்டுப்பாடுகளை மீறி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஒப்பந்நமொன்றை செய்துள்ளனர் இலங்கை தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள். கிழக்கு மாகாண அமைச்சர் பதவியை...
சமீபத்தில் லிபியா தேசத்தின் கடற்கரை பகுதியில் அழைத்து வரப்பட்ட 21 கிறிஸ்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற மிருக பயங்கரவாதிகள்...
நிலத்தில் விழுந்த கோதுமை மணி
மரண பயம் அறியா கிறிஸ்தவ கோதுமை மணிகள் - "என் இயேசுவே" என்று பாடி கொண்டே உயிரை விட்ட மாவீர்கள்.
இந்த உலகின் இறுதி நாட்களுக்கு அழைத்து செல்லும் முக்கியமான...
திருப்பதியில் சிறிசேன தரிசனத்துக்காக உடைக்கப்பட்ட தங்கக் கதவின் பூட்டு! வெடித்துள்ள சர்ச்சை!
திருப்பதிக்கு வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வழிபாட்டுக்காக தங்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது மனைவியுடன்...