இலங்கை செய்திகள்

சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது.

  சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள்...

மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் அபிவிருத்திகாக தனது பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து 100000 ரூபாவுக்கான காசோலையை...

  மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் அபிவிருத்திகாக தனது பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து 100000 ரூபாவுக்கான காசோலையை சங்க அங்கத்தவரிடம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழங்கினார்.  

விமலின் மனைவியை கைது செய்யாவிட்டால் 5000 பேருடன் வீதிக்கு இறங்குவேன் – புத்ததாஸ

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவியை பொலிஸார் கைது செய்யாவிட்டால் ஐயாயிரம் மக்களுடன் வீதிக்கு இறங்குவேன் என கடுவெல நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார். கடுவெல முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற விசேட...

மஹிந்த அரசாங்கத்திற்கு நெருக்கமான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு

ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22ம் திகதி சில முக்கிய இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க எதிர்வரும்...

இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி...

    இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண...

ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்கு மைத்திரி அரசு மறைமுகமாகக் காட்டிய பச்சைக்கொடியாகும்.

  போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீதான ஐ.நா. விசாரணையின் அறிக்கை மார்ச் மாதம் ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்கப்படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஐ.நா. ஆணையாளர் சையத் அல் -...

போர் குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக...

  ஐ.நா.விசாரணையாளர்களின் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும், ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை ஒன்று நடைபெறுமாயின் அவ்விசாரணையை...

வாட்ஸ்அப்பில் பரவிய ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ (Video)

  சமூக வலை தளங்களில் தினமொரு நடிகை என நடிகைகளின் ஆபாச படங்கள், நிர்வாண குளியல்கள் அடங்கிய வீடியோக்கள் பரவி வருவது சகஜமாகி … தமிழ் சினிமாவில் நடிகைகள் என்றாலே வெறும் கவர்ச்சி பொருளாக...

அதிகாரத் தரகர் வித்தியாதரனின் போராளிகளை இணைக்கும் புதிய கட்சியின் பின்புலம்

  ராஜபக்சவின் சர்வதேச முகவராகச் செயற்பட்ட ராஜித சேனரத்னவுடன் வித்தியாதரன்(2007) இலங்கையில் ஊடகத்துறையில் பல வருடங்களாகச் செயற்படுபவரும் அதிகாரத் தரகருமான வித்தியாதரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார். முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு...

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையிலான புதிய அரசின் உள்ளக விசாரணையை எவ்வாறு நீதியானதென ஏற்றுக் கொள்ள முடியும்- கஜேந்திரகுமார்...

  ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ள காலப்பகுதியில், சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்கு வந்து வடக்கு, கிழக்கில் சாட்சியங்களாக இருக்கின்ற தமிழ் மக்களிடம் நேரடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி கோரியுள்ளது. உள்ளூர்...