இலங்கை செய்திகள்

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில்...

  வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில் அவற்றிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.பதிவு இணைய செய்தி இது தொடர்பில் கண்டியில் உள்ள...

மகிந்த ஆதரவாளர்களை ஓரங்கட்டிய மைத்திரிபால! கருணாவும் தூக்கி எறியப்பட்டார்-

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை களையெடுத்து விட்டு கட்சியில் தனது கரத்தை பலப்படுத்தியுள்ளார். பத்தரமுல்லையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்...

விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்தே தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள் செயல்படவேண்டும் மைத்திரியோ இந்தியாவோ +13 என்று மீண்டும் தழிழ்...

  விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்தே தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள் செயல்படவேண்டும் மைத்திரியோ இந்தியாவோ+ 13 என்று மீண்டும் தழிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றம்அடைய கூடாது கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும்...

பாதுகாப்பை ஐ.நா உறுதி செய்தால் நாடு திரும்புவோம்: இலங்கை அகதிகள் கோரிக்கை:-

  தங்களுடைய  பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் உறுதி செய்தால் தாங்கள் தயாகம் திரும்ப தயாராக இருப்பதாகவும் போர் காலத்தில் காணாமல் போன ஒரு லட்சம் பேரை இலங்கை அரசு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று...

காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசேட ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில்..

  காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28ம் திகதியும் மார்ச் மாதம் 1,2 மற்றும் 3ம் திகதிகளில் திருகோணமலையில் அமர்வுகள்...

மைத்ரிபால தமிழக எல்லைக்குள் கால் வைத்தால் கறுப்புக்கொடி எதிர்ப்பு காட்டுவோம். வை கோ ஆவேசம்.

    தமிழக சஞ்சிகையில் வெளியான கட்டுரை மாற்றம் இன்றி மீள் பிரசுரம் செய்யபட்டுள்ளது. இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...

இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து...

  இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர்...

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா

  ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது.    இப்போது மைத்திரி...

செயற்திறனற்ற அமைச்சர்களால் பிரயோசனமில்லை! ஜங்கரநேசன் சத்தியலிங்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி!!

  குடிநீரில் கலந்துள்ள கழிவு ஓயில் தொடர்பிலான பிரச்சினை நாள் தோறும் பூதாகர நிலையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தூயநீருக்கான விசேட செயலணி  வினைத்திறனற்று செயற்பட்டுக்கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்களது நலன்களிற்காக போராடும் அமைப்புக்கள்...

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பாக விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

  போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பாக விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில், நியாயமான சமூகத்திற்கான...