போர்க்குற்றச்சாட்டுகளை இனப்படுகொலை என்று அழைக்க முடியாது-மைத்திரியும் வேதம் ஓத தொடங்கிவிட்டார்
வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
, ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா,...
மனித உரிமை கழகத்தின் விசாரணை அறிக்கையை 2015 மார்ச்சில் வெளியிட வேண்டும்- பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த குரல்
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி தமிழர்களுக்கான நீதி கோரிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் அரசியல் சமய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் இன செயற்பாட்டாளர்கள்...
ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார் முதலமைச்சர் சீ.வி
இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள்பற்றிய கலந்துரையாடல்இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள்பற்றிய கலந்துரையாடல் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (12) பிற்பகல் சனாதிபதி அலுவலகத்தில்...
-முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை!- ஹக்கீம்தேசிய தலைவர் பிரபாகரனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மறந்து விட்டிங்களா?
முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிநாட்டு கோரிக்கைகளை முன்வைத்ததில்லை.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின்...
அணிலை மரத்தில் ஏற விட்டு விட்டு நாய் பிடிக்க நினைப்பது தவறு TNA முஸ்லீம் அரசியல் வாதிகள் தொடர்பில்...
அணிலை மரத்தில் ஏற விட்டு விட்டு நாய் பிடிக்க நினைப்பது தவறு TNA
முஸ்லீம் அரசியல் வாதிகள் தொடர்பில் கவனம் செலுத்தாது போனால்
பேயனுமாம்கி பே----- ஆக்குவார்கள்
உருளைக்கிழங்கினால் ஏற்பட்ட விபரீதம் வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து...
வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும்...
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது வேறு ஒரு தலைமையின் கீழ் ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் நாமும் ஆதரப்போம்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் அல்லது வேறு ஒருவரின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்குமானால் நாம் ஆதரிக்கவும் - இணைந்து செயற்படவும் தயாராக உள்ளோம்." என தமிழ்த்...
நான் 100 வீதம் ஜனாதிபதி, பிரதமருடன்!– மேர்வின் சில்வா
எனது 100 சதவீத ஆதரவு ஜனாதிபதி பிரதமருக்கே என முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச...
” முல்லைத்தீவில் மூக்குடைபட்ட மாவையருக்கு தாளம்போடச் சென்றார் ஸ்ரீதரன் எம்பி ” என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது.
இச்சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் இணையத்தளம தொலைபேசியில் தொடர்புகொண்டு; வினவியபொழுது, அப்பிரதேசத்தினைச் சேர்;ந்த நீதன் என்பவரை எமக்குத் தெரியாது. அன்ரனி ஜெகநாதன் அவர்கள் நீதனைப் பயன்படுத்தியதும் எங்களுக்குத்...
ரூ..400 கோடி பாரிய வற்வரி மோசடி – 280, 120 வருட கடூழிய சிறைத்தண்டணை
சுமார் 400 கோடி ரூபாவுக்கு மேல் வருமான வரித் திணைக்களத்தில் வற்வரி மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள 3வது மற்றும் 7வது குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட 280 வருடம் மற்றும் 120...