அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன்...
அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான வைபவ், கடந்த மாதம் 28ம் நாள்...
பல்லாயிரக்கணக்கான உயிர்களைத்தான் எங்களால் படுகொலைகளில் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியைத் தானும் நிலைநாட்ட...
கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத் தலைவர் அவர்களே, கௌரவ மாகாணசபைப் பிரதிநிதிகளே, கௌரவ சிவாஜிலிங்கத்திற்குச் சென்ற வருட கடைசி மாதக் கூட்டத்தில் ஒரு உறுதிமொழி அளித்திருந்தேன். அதாவது போதிய...
பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன்-சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,சீறுகிறார் சம்பந்தன்.
தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்துவிட்டு பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து...
கிழக்கில் ஆயுதக் குழுக்களுக்கு அடுத்தது என்ன? எல்லாம் தயார்..! சீ.யோகேஸ்வரன் எம்.பி.
ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் தண்டனை நிச்சயம், பிள்ளையான் மற்றும் கருணா மக்களுக்கு செய்த குற்றத்தில் இருந்து தப்ப முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கிழக்கில் பல்வேறு ஊழல்கள்,...
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ, தான் ஆடம்பர மாளிகைகளை பயன்படுத்தினார் எனத் தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளதுடன் ஜனாதிபதி...
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.30 மணியளவில்...
கட்சியின் தலைமைக்கு நீங்கள் கட்டுப்படாவிடின் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்து ஜனாதிபதியாக மட்டும் செயற்படும் நிலை...
கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு உறுப்பினர்கள் நடக்காவிடின் கட்சித் தலைமைப் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதியாக மட்டும் செயற்படும் நிலை ஏற்படும். அத்துடன் பாராளுமன்றத்தையும் கலைக்கவேண்டி வரும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்...
திஸ்ஸ அத்த நாயக்கவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி இன்று சிறைச்சாலைக்குச் சென்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post by ரெட்பானா செய்திகள்.
சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்...
தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள ஆயுதக்குளுக்கள் கொள்கை அற்றவர்கள் பிள்ளையான் சாடல்-சம்பந்தனை சந்தித்தார் பிள்ளையான்! அடுத்து என்ன…??
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்தேன் கிழக்கு மாகான ஆட்சி தொடர்பில் அதற்கு அர்த்தம் கூட்டமைப்பில் இணைவது அல்ல என சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானை கூட்டமைப்பின் தலைமை சந்தித்தது சரி, பிழை...
சேர்.பொன் இராமநாதன் முதல் இரா.சம்பந்தர் வரை-உலகம் முழுவதும் திரண்டே தமிழர்களின் விடு தலைப் போராட்டத்தை முடக்கியது. சர்வதேசத்திற்கும் இலங்கை...
இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது தமிழ் இனம் தோற்றுப்போன இனமாகவே தெரிகிறது. இந்த நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க விடம் சேர்.பொன் இராமநாதன் தோற்றுப்போனார். இராமநாதன் நினைத்திருந்தால் தமிழர் தாயகம் என் பதை உருவாக்கி...