இலங்கை செய்திகள்

விடுதலையை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் கொழும்பில் நடத்த ஏற்பாடு

  காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நிலைப்பாட்டை புதிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 10-ம் திகதி காலை 10.30 மணியளவில் கொழும்பு...

வங்குரோத்து அரசியல் செய்யும் தேவை எனது கட்சிக்கு இல்லை. அடுத்த தேர்தலில் – இந்த வன்னி தேர்தலில் –...

  இன்று தமிழ், முஸ்லிம் மக்களிடையே சிலர் பிரிவினையை ஏற்படுத்த பார்கிறார்கள். அண்ணன் சம்பந்தனும் சகோதரர் ஹக்கீமும் மலையகத் தலைவர்களும் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படாது பார்க்கவேண்டும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும்...

சிறீலங்கா அரசாங்கத்தின் வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும் – ச.பா.நிர்மானுசன்

  முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான...

UNP மூலம் தெரிவாகி மகிந்த அரசுடனும் மகன் நாமலுடனும் அட்டைபோல் ஒட்டிக்கொண்டு, ஏன் மின்னலில் மகிந்த அரசை வெட்டிப்பேச...

  மின்னல் ரங்கா விடம் ஒரு சில கேள்விகளும், சக்தி தொலைகாட்சியிடம் ஒரு வேண்டுகோளும்........................................(முஹம்மது றினாஸ்)சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாரளமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா நெறிப்படுத்துகின்ற மின்னல் நிகழ்ச்சியானது இலங்கையின் தமிழ் பேசுகின்ற மக்களுக்கான...

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குசலம் விசாரிக்க தினமும் மக்கள் தங்காலை கால்டன்...

  ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குசலம் விசாரிக்க தினமும் மக்கள் தங்காலை கால்டன் வீட்டிற்கும் மெதமுல்லை வீட்டிற்கும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். தூர பிரதேசங்களில் உள்ள மக்கள்...

எலும்புத்துண்டை மாறிமாறி கவ்விக் கொள்ளும் ரவுப் ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்டமைப்பையம், ஐக்கிய தேசியக் கட்சியையம் இணையுமாறு...

  கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம்...

மஹிந்தவின் தொலைபேசி அழைப்பை வேண்டும் என்றே நிராகரித்தார் எதிர்க்கட்சித் தலைவர்:-கூட்டு அரசுடன் இனைய திட்டம்

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் தொலைபேசி அழைப்புக்களை வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா நிராகரித்து வந்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி...

ஜனாதிபதி தேர்தலின் போது தபால் மூல வாக்களிப்பிற்கு முதல் நாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவினால்...

  ஜனாதிபதி தேர்தலின் போது தபால் மூல வாக்களிப்பிற்கு முதல் நாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவினால் முன்வைத்த அறிக்கை அவரை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மோட்டார் சைக்கிள்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்திலும்,...

  இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழக ஊடகங்களிலும் பாரியதொரு மாற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது. இதுவரை காலமும் இலங்கைத்...