ராஜபக்ஷவினருக்காக 300 கோடி ரூபாவில் தியான மண்டபம்-கடவத்தை – இம்புல்கொட பகுதியில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினரும், அவரது குடும்பத்தாரும் தியானத்தில் ஈடுபடுவதற்காக 300 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தியான மண்டபம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடவத்தை – இம்புல்கொட பகுதியில் இந்த மண்டபம் அமைந்துள்ளதாக பிரதி...
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
சீனா ஜனாதிபதியின் விசேட...
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், எமக்கு எல்லாம் கிடைத்து விட்டது என்றோ, இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்றோ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று விரைவில் ஜெனிவா செல்வவுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.
ஜெனிவா செல்லும்...
சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை என -அமைச்சர் ரவூப் ஹக்கீம்
நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளார்.
அரசின் மாற்றத்தின் பின்னர் இலங்கையில்...
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரிப்புக்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளை தருவதற்காக ஜனாதிபதி செயலணிப்படை ஒன்று...
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரிப்புக்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளை தருவதற்காக ஜனாதிபதி செயலணிப்படை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இந்த படையணி, இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அவசரப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும்...
( வீடியோ ) 1986ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்று புலிகளை சந்திந்த விஜயகுமாரதுங்க!
hursday, February 5, 201
முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா அம்மையரின் கணவரும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவருமான விஜயகுமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவாா்த்தை நடாத்த 1986ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றாா். அன்று ஒளிப்பதிவான இந்த...
சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் போராட்டத்தில்...
பிரித்தானியாவில் சம்மந்தன் மற்றும் சுமத்திரன் ஆகியோரின் படங்கள் எரிப்பு!
சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களால் கொழுத்தி...
முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர்.
முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு...
’நீ எத்தனை பேருடன் படுக்கையில் இருந்தாய் என்பது எனக்கு தெரியும்’ – சந்திரிக்காவைத் துாசணத்தால் திட்டிய மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன்...
தமிழ்தேசிய கூட்டமைப்பும் தழிழ் அரசுகட்சியும் சிந்தித்துப்பார்த்து செயல்படவேண்டிய காலம் இது ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள்
தமிழ்தேசிய கூட்டமைப்பும் தழிழ் அரசுகட்சியும் சிந்தித்துப்பார்த்து செயல்படவேண்டிய காலம்
இது ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள்
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s); if (d.getElementById(id)) return; js...