இலங்கை செய்திகள்

புலிகளின் கொள்கைகளை TNA கைவிட வேண்டும் – ஆனந்தசங்கரி

  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள் கோட்பாடுகளை உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார். இலங்கையின் 67ம் சுதந்திர தின நிகழ்வுகளின் போது அரசாங்கம் மூன்று...

சிங்களவர்கள் போடும் எலும்புத் துண்டை நக்க தயாராகிவிட்டோம்!

  எப்போதும் சம்பந்தம் இல்லாமல் இலங்கைத் தேசியக் கொடியை தூக்கிப் பிடிக்கும் அரச பந்தம்.. இன்று இலங்கையின் சுதந்திர விழாவில் பங்கேற்று உள்ளார்..! இலங்கையின் சுதந்திர விழாவில் தமிழன் என்று சொல்லப்படும் ஒருவன் பங்கு பற்றுகிறான்...

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று...

  இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும்...

வித்தியின் வழிகாட்டலில் வடக்கில் புதிய அரசியல் கட்சி உதயம்- புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்

  தமிழ்த் தேசியக் கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னாள் ‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவருமான நடேசபிள்ளை வித்தியாதரன் வழிகாட்டலில் புதிய...

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவர் நாட்டில் இருந்து வெளியேறமுடியாது

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவர் நாட்டில் இருந்து வெளியேறமுடியாமல்  மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம்பிக்கையின் மூலம் ஜெனீவாவின் நோக்கத்தை திசை திருப்ப முடியும் – ரவூப் ஹக்கீம்

இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகளை கண்டறியும் போது இலங்கைக்கு எதிரான ஜெனீவா, யோசனையை திசைதிருப்ப முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உதவி...

தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு:-கூட்டமைப்புக்குளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக்...

  இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தன்மானம் அற்ற சம்மந்தன் சுமந்திரன் 43 ஆண்டுகளின் பின்னர் தேசிய சுதந்திர தின நிகழ்வில் ,

   43 ஆண்டுகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய சுதந்திர தின நிகழ்வில் இம்முறை பங்கேற்றது. பாராளுமன்ற மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது-சுதந்திர தின நிகழ்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கவில்லை:சுதந்திர...

  இன்றைய தினம் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உள்விவகார அமைச்சினால் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரைச் சந்தித்தார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர குழுவினரை...

  பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஊழல்களைத் தடுத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அமெரிக்கா இலங்கைக்கு என்றும் துணைநிற்கும் - இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா பிஸ்வால். மூன்றுநாள் விஜயமாக...