1972ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் தமிழ்த் தலைமை கலந்துகொண்டமையானது தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களை ஆத்திரமூட்டும்...
இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.
1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட...
(படங்கள் இணைப்பு) பொரளையில் கோடிக்கணக்கான பெறுமதியுள்ள 22 டிபண்டர் ஜீப் வண்டிகள் மீட்பு.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் பாவித்தாக சந்தேகிக்கப்படும் 22 டிபண்டர் ஜீப் வண்டிகள் கொழும்பு, பொரளை எலியட் வீதியில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் இருந்து மீட்கபட்டுள்ளது.
கடந்த 29 ஆம்...
இலங்கை மீன்பிடி ஏற்றுமதி குறித்த ஐரோப்பிய ஒன்றிய தடை இடைநிறுத்தம்
இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இத்தடையானது 6 மாதங்களின் பின்னரே அமுல்படுத்தப்படவுள்ளதாக மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் துலிப் வெதாரச்சி...
விமல் வீரவன்ஸவை கைது செய்யுமாறு கடுவலை மாநகர மேயர் கோரிக்கை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை செயல்படுத்துமாறு கடுவலை மாநகர மேயர் ஜீ.எச். புத்ததாச, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போலிய ஆவணம் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க...
சிறிலங்காவின் சுதந்திரதினம் – ஈழத்தமிழர்களின் கரி நாள் ,லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச் சுடர்
தமிழினக் கருவறுப்புத் தாண்டவத்தை பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றி வரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழர்கள் உலகெங்கும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச்...
பிரித்தானிய மஹாராணி மும்மொழிகளிலும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மூன்று மொழிகளிலும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையின் அறுபத்து ஏழாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த விசேட வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்...
நல்லாட்சிமிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவோம் – பிரதமர் ரணில்
ஒற்றுமையாகக் கூடி, ஒற்றுமையாகக் கலந்துரையாடி, ஒற்றுமையாக பிரிந்து செல்லும் நல்லாட்சி பழக்கத்தைக் கடைப்பிடித்து இணக்கப்பாட்டுடன் கூடிய ஆட்சியின் ஊடாக நல்லாட்சி நிலவும் செளபாக்கியம்மிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதே எம் அனைவரினதும் ஒரே நோக்கமாகும் என்று...
சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது சீனா
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படலாம்...
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி
இலங்கையில் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு முன்னோக்கி செல்ல தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை இந்தியாவுடனான...
அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவற்றை மக்கள் பார்வையிட ஏற்பாடு
அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி...