இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ இன்று சுபநேரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

  கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ இன்று சுபநேரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தை தொடர்ந்து ஆளுநர் செயலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார். இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரயான இவர் 50 வருடங்களுக்கு...

பிரபாகரன் இறுதியாக பாவித்த கமரா துப்பாக்கி இதை பாதுகாப்பு தரப்பு கைப்பற்றாதது ஏன்? தொடர்கிறது பிரபாகரன் இறப்பில் சந்தேகம்

  பிரபாகரன் இறுதியாக பாவித்த கமரா துப்பாக்கி இதை பாதுகாப்பு தரப்பு கைப்பற்றாதது ஏன்? தொடர்கிறது பிரபாகரன் இறப்பில் சந்தேகம்  

ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினம் கடந்த கால ஆட்சியிலே நசுக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிறுபான்மையினம் ஒன்றுபட்டு இந்த ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தியது-பொன் செல்வராசா

  புதிய ஜனாதிபதி அவர்கள் சிறுபான்மையினம் நசுக்கப்படகூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனை நாங்கள் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இருந்த போதிலும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில்...

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் வலி.வடக்கு மக்களைச் சந்தித்தார்

  யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் வலி.வடக்கு மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது பாடசாலை...

இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு

  அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால்...

புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன்

  பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பதுடன், யாழ்.பொது நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.   குறித்த சந்திப்பு இன்றைய...

நாங்கள் மைத்திரி அரசையும் நம்பி நடக்கவில்லை தென் இலங்கையில் ஏற்பட்ட இந்த கிளர்ச்சி சர்வதேச ரீதியில் செல்வாக்கு செலுத்தியது-...

  நாங்கள் இந்த புதிய அரசையும் நம்பி நடக்கவில்லை என தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமாக தாயத்தினை இன்று (24.1)...

பயங்கரவாதத் தடைச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது -பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் –...

  பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கூடிய விரைவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு மன்னார் ஆயார்...

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976-கலாநிதி ஆ.க. மனோகரன்

  1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். தவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ...

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை அரசு வழங்க வேண்டும். – சிவசக்தி ஆனந்தன்

  பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து, முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் எதுவித வாழ்வாதார உதவிகளும் இன்றி, மருத்துவ செலவுகளுக்கும் நிதியின்றி கவனிப்பாறற்று உடல்...