மத்திய சுகாதார அமைச்சரை சந்தித்தார் வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்….
24-01-2015 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கொழும்பில் மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கௌரவ டாக்டர் ராஜித சேனரத்ன அவர்களை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்தார் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து,...
கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை-வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் தேர்வில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை மிகவும் வருத்தத்துக்குரியதாகும். இத் தாமதத்தினால்
மாகாணசபை ஊழியர்களுக்கும் அச்சபை பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. சபையின்
வரவுசெலவுத் திட்டம்கூட நிறைவேற்றப்படாத நிலையில் நிலைமை இனபேதமாக...
கருணாவை வைத்து மைத்திரியை கொல்ல மகிந்த திட்டம்
கருணாவை வைத்து மைத்திரியை கொல்ல மகிந்த திட்டம்
விடுதலைப்புலிளிகலின் தலை சிறந்து விளங்கிய கருணாஅம்மான் மைத்திரியை தற்கொலை தாக்குதலின்
ழூலம் கொலைசெய்வதற்கு பலகோடி பணம் மகிந்தவால் வழங்மப்பட்டுள்தாக புலனாய்வு தகல்வல்கள்
கசிந்துள்ளது இது தொடர்பாக கருணாஅம்மான் தீவிர...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பாக அமையாதென கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குள் கைதிகள் விடுதலை செய்யப்படுவது சாத்தியமாகாது- ஜனாதிபதி...
இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு தம்மைச் சந்தித்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இன்று...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய ஜனாதிபதியின்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல்,மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறைசேரிக்கு சொந்தமான 100 கிலோ கிராம் தங்கம் மோசடி – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல்,மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு...
இந்தியாவின் 66 ஆவது குடியரசு தினம் தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர்...
இந்தியாவின் 66 ஆவது குடியரசு தினம் தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர்...
ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து பேசுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து விரைவில் தீர்வு காணும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து பேசுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஜனாதிபதித்...
நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி உற்றால் சிறைவாசம் சென்று இருப்பேன் -மைத்திரிபால
நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி உற்றால் சிறைவாசம் சென்று இருப்பேன் -மைத்திரிபால
//
Post by Newsfirst.lk.