இலங்கை செய்திகள்

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த சட்டமா அதிபர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது,...

  கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த சட்டமா அதிபர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த...

அரசியல் ரீதியான காரணிகளுக்காக இராணுவ சேவையிலிருந்து கட்டாய அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட்ட 5 மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட 14 இராணுவ...

  அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது. அரசியல் ரீதியான காரணிகளுக்காக இராணுவ சேவையிலிருந்து கட்டாய அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட்ட 5 மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட 14 இராணுவ உயர்...

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் விடுதலைக்காக எந்த அரசிற்கும் விலை போகாது செயற்பட்டுவந்ததை நாம் அனைவரும் அறிவோம்....

    இலங்கைவாழ் தமிழ்மக்கள் இந்தியாவை நம்பியிருந்ததொரு காலம். இந்திய ஹெலிகொப்டரில் 1987ம் ஆண்டு யூலை 24ஆம் திகதியன்று புதுடெல்;லிக்கு அழைத்துச்செல்லப்பட்ட புலிகளின் தலைவர் உள்ளிட்ட குழு வினர் இந்தியாவின் அசோகா ஹோட்டலில் உள்ள 518ம்...

இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள் வரையில் தமிழ்மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும், குரல்வளை...

  தமிழ் அரசியல்வாதிகளின் குரல் வளையை அரசாங்கம் நசுக்கிய வரலாறே இன்றுவரை… தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில்...

என்மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவிப்பு

  என்மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவிப்பு என் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை தமிழரசுக்கட்சியிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழரசுக்கட்சியின்...

வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் அலுவலகம் திறந்துவைப்பு…

  தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகம் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற...

வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர்...

  வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது பொறுப்புகளை செத்சிரிபாயாவில் உள்ள தனது அமைச்சில்...

சரத் பொண்சேகா என்கின்ற நபர் சிங்களவர்களின் ஒரு மீட்பராக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அவர் ஈழத் தமிழர்களின்...

  சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ...

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பல இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர். இவரின் படை நடவடிக்கையின் போது...

  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பல இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர். இவரின் படை நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களைப் பற்றி என்றும் இவர் சிந்தித்தாரா இல்லை காரணம் அன்றும்...

யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்விலே வடக்கு மாகாண...

  யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்விலே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி....