மகிந்தவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் -வீடியோஇணைப்பு
//
Post by Newsfirst.lk.
எதிர்வரும் ஜுன் மாதம் மேலும் 5,000 ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது
அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் கூறியது போன்று, எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு முதல்கட்டமாக 5,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரவி...
வெள்ளை வான் கடத்தல்களில் பின்னணியில் யார் யாரெல்லாம் செயற்பட்டார்கள்-விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
கடந்த காலங்களில், ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவங்கள் தொடர்பில், வெள்ளை வானில் கடத்தப்பட்டு நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடமிருந்து விசாரணைகள்...
மனிதாபிமான நோக்கத்தில் மகிந்தவை சந்தித்தேன்! சதித்திட்டத்தில் பங்கேற்கவில்லை: பீரிஸ்
நல்லாட்சி பற்றி பேசும் சந்தர்ப்பத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்து கூறி தனக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி கடந்த 9 ஆம்...
கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விவகாரம் சூடுபிடித்துள்ள இத்தருணத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை இன்று மாலை தனித்தனியாக...
"தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் - அதிக உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்...
கழிவு ஒயில் கசிவு! தொடர்கிறது உண்ணா விரதப் போராட்டம்
யாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் கசிவினால் உருவாகியிருக்கும் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் நோக்கிலும், பாதிப்புக்களுக்கு உடனடித் தீர்வினை வழங்கக்கோரியும் சுன்னாகம் சிவன் ஆலயத்திற்கு முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் 3ம் நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்றைய...
ஐந்து ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் அவதியுறும் முத்தையன்கட்டு மக்கள்.
காணியும் வீட்டுத்திட்டமும் வழங்கப்படாத நிலையில் முல்லைத்தீவு முத்தையன்கட்டு மக்கள் தொடர்ந்தும் பழுதடைந்த தற்காலிக வீடுகளிலேயே வசிப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு ஜீவநகர் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பொன்றில்...
புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பிரதான சக்திகளில் ஒருவரான சரத் பொன்சேகா…..
..
சரத் பொன்சேகாவின் விடுதலையின் பின்னணி என்னவாக இருக்க முடியும்?
முன்னாள் இராணுவத் தளபதியும் பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவருமான சரத் பொன்சேகாவின் விடுதலைதான், இன்றைய சூழலில் இலங்கை அரசியலில் பிரதான பேசுபொருள்...
LTTEயின் 350 தொன் தங்கத்தை ஜப்பானில் விற்ற மகிந்த இக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக தகவல் வெளியிட்ட...
தமிழீழ அமைப்பினரிடமிருந்து கடத்தப்பட்ட 350 தொன் தங்கங்களின் தொகையை பாதியை ராஜபக்ஷவினால் இரகசியமாக ஜப்பானிற்கு விற்பது தொடர்பாக கொடுக்கல் வாங்கல்களை அனைத்து சாட்சியுடன் வெளியிடுவதற்கு அக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
மிக...
மஹிந்த அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டுள்ளார்
மஹிந்த அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது சரத் பொன்சேகாவை குற்றமற்றவராக நிரூபித்து...