இலங்கை செய்திகள்

பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டிசில்வா நியமிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர...

  பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டிசில்வா நியமிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சபாநாயகருக்கு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர...

அலரி மாளிகையில் இருந்து பெருமளவில் நகைகளும், 500 மில்லியன் ரூபாய் வரையிலான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  ராஜபக்சே ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதயில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் இருந்த பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அலரி மாளிகைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது. புதிய...

தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் இளைஞர்களை புதிய அரசு விடுதலை...

  தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் இளைஞர்களை புதிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி....

கே.பியைக் கைதுசெய்யவில்லை. இது பாரிய அநீதியாகும். சட்டம் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு ஏற்றாற்போல செய்யப்பட்டது என்பதே இதனூடாகத் தெரிகிறது. இதற்கு...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் பொறுப்பாளரும் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உடன் உத்தரவிடுமாறு...

வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்தும்...

முன்னால் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா நாரயன்பிட்டி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்

  முன்னால் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா நாரயன்பிட்டி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்

கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு ஜே.வி.பி உச்ச நீதிமன்றத்தில் மனு

  கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு ஜே.வி.பி உச்ச நீதிமன்றத்தில் மனு   http://youtu.be/H4w98U7pP2I

இந்தியாவின் புது டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்...

  இந்தியாவின் புது டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைக்கு பயனிக்குமாறு அவர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையில் புதிய அரசு...

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உரை.

  // Post by Mohamed Sanas. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கட்சி தலைவர்களுக்கான விஷேட கூட்டம் 19-01-2015 இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இவ்...

(வீடியோக்கள் இணைப்பு) கொழும்பு துறைமுக ஊழியர்கள் பாரிய ஆர்பாட்டம். புதிய அரசில் முதல் ஆர்பாட்டம்.

  கொழும்பு துறைமுகத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். துறைமுக ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலே குறிப்பிட்ட ஆர்பாட்டம் முன்னேடுக்கபடுவதகவும், துறைமுக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு முறைப்படி ஒவ்வொரு மூன்று...