வங்கியில் இருந்து கைப்பற்றப்பட்ட 800 கோடி ரூபா பற்றி கோட்டாபய ராஜபக்ஷவின் விளக்கம்
வங்கியில் இருந்து கைப்பற்றப்பட்ட 800 கோடி ரூபா பற்றி கோட்டாபய ராஜபக்ஷவின் விளக்கம் இதுதான்.
தனது பெயரில் இலங்கை வங்கி தெப்ரோபென் கிளை கணக்கில் இருந்த 800 கோடி ரூபாவை திறைசேரிக்கு எடுத்துக் கொண்டதாக...
மகிந்த தானாக விரும்பி அறிவித்த தேர்தலைப் பயன்படுத்தி அவரை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியாவே முன்னிலை வகித்தது-சீன நீர்மூழ்கி...
மகிந்த தானாக விரும்பி அறிவித்த தேர்தலைப் பயன்படுத்தி அவரை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியாவே முன்னிலை வகித்தது.
சீனாவின் நீர்மூழ்கி கொழும்பிற்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தமை இந்தியாவின் இறையாண்மையை பாதித்ததே அதற்கான காரணம்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும். ஆனால் அதற்கு தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பின்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்காக அதற்கான மாதிரி யாப்பு ஒன்றைத் தயாரித்து தமிழரசுக் கட்சியிடம் வழங்கிவிட்டு தற்போது அவர்களின் முடிவுக்காக காத்திருக்கின்றோம். இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
அரசியலில் மானம் ரோசம் எல்லாம் கிடையாது இந்த வீடியோவை பார்த்தால் புரியும்
அரசியலில் மானம் ரோசம் எல்லாம் கிடையாது இந்த வீடியோவை பார்த்தால் புரியும்
//
Post by Mohamed Sanas.
ஐ.நாவின் யுத்தக்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு – ரணில் அறிவிப்பு
ஐ.நாவின் யுத்தக்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு – ரணில் அறிவிப்பு
சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்தியாவின் என்.டி.ரீ.வி இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய...
கிறிஸ் மனிதர்கள் யார் என்ற விசாரணை ஆரம்பம் – கோத்தவுக்கு வைக்க படும் குறி
கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது உலகையை கலக்கியது .
உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள் பெண்களுடன்...
வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை...
ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். தமிழ் மக்களினுடைய அரசியல் இருப்பையும் பாதுகாத்திருக்க முடியும். ஐ.நா செயலாளர் தனக்குள்ள அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தியிருக்க முடியும்.
போருடன் மக்களின்...
பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில்-ராஜபக்ஷவினரின் லம்போகினி கார் ஒன்று சிக்கியது!
மகிந்தராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவருக்கு சொந்தமான லம்போகினி கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து இந்த கார் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது கார் தொடர்பில் முறையான ஆவணங்களை...
மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்ததை தான் பார்க்கவில்லை. ஆனால் முதுகெலும்பு இருந்திருக்கின்றது. அதனால்தான் மாற்றம் வந்திருக்கின்றது- சுரேஸ் பிரேமச்சந்திரன்
புதிய அரசாங்கத்தின் 100 வேலைத்திடத்தில் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான எந்த வியடங்களும் உள்ளடக்கப்படவில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்...
இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள அமெரிக்கா, மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள அமெரிக்கா, மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகார உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் இதனை...