1985 ல் தமிழீழ விடுதலை இயக்கத் தலைமைகளும் தமிழ் அரசியல் தலைமையும் இணைந்து டில்லியில் ரொமேஷ் பண்டாரி அவர்களை...
போராளிகள் குழுக்களையும் , தமிழ் தலைவர்களையும் முதன் முறையாக இந்தியா ஒன்றிணைத்த நேரம்.
இங்கே எனக்கு தெரிந்தவர்களாக உள்ளோர் பெயர்கள் : ரொமேஷ் பண்டாரி (forign secreetary) - குர்தீப் சகாதேவ் (Asst.forign...
தேசிய நிறைவேற்று சபை உருவாக்கம்! சம்பந்தன், மனோ, ஹக்கீம் உள்ளிட்ட 11 பேர் நியமனம்
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார்.
இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள...
கடும்போக்கு சிங்கள கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே போட்டியிட்டன. என்பது தவிர நாட்டு நலன்,...
சாந்தமான முகத்துடன் சர்வ அதிகாரமும் தன்னகத்தே கொண்ட புதிய சிங்கள அரசு தலைவர் ஒருவர் ஶ்ரீலங்காவில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
சமத்துவ ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டது போன்ற மாயையை வெளிப்படுத்தும் ஆட்சி...
முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட அச்சம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பத்திரிகையாளர்கள் பலர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு...
முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட அச்சம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பத்திரிகையாளர்கள் பலர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளனர். இலங்கையில் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்படும் என புதிய அரசாங்கம் அளித்துள்ள...
பிரேசில் நாட்டில் உள்ள சீரஸ் என்னும் நகரில் உள்ள சிறைச்சாலை உடைப்பு-தப்பிப்போனாரா சுபரசியமான சம்பவம்
உலகிலேயே படு கேவலமான சிறை உடைப்பு என்று இதனைத் தான் கூறுகிறார்கள்(டோட்டல் -சொதப்பல்). பிரேசில் நாட்டில் உள்ள சீரஸ் என்னும் நகரில் உள்ள சிறைச்சாலை உடைப்பு படங்களையே நீங்கள் பார்க்கிறீர்கள் ! கடந்த...
சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: சிறைச்சாலைகள் ஆணையாளர்
சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல்...
தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட விருப்பம்: சுவாமிநாதன்
தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட விருப்பம்: சுவாமிநாதன்
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை அடங்கலாக சகல தமிழ் அரசியல்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 19ஆம் திகதி பெரும்பான்மை
January 16, 20151:18 am
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் அது தனது பெரும்பான்மையை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும்...
ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் முக்கிய விபரங்கள் – சிறிலங்கா மீது 5 குற்றச்சாட்டுகள், புலிகள் மீது 6...
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ‘சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை‘ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள்...