இலங்கையின் வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் பளிஹக்கார ஆளுநராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இணையத்தளத்தின் மூலம்...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பல வீனப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் அரசு ஆரம்பித்துள்ளது-மறவன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை
தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான...
இலங்கைக்கு வருகை தந்திருந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இன்று முற்பகல் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்க...
இலங்கைக்கு வருகை தந்திருந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இன்று முற்பகல் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று பாப்பரசரை வழியனுப்பிவைத்தார்
புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்-அனந்தி சசிதரன்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியான வாழ்வு மலரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தனக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இது...
கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை வகிக்கும்.
கிழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை...
மைத்திரியை உச்சத்தில் ஏற்றி ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் வேலை திட்டத்தை மகிந்த முன்னெடுக்கிறார் 100 நாள் வேலைத்திட்டதிற்கு...
//
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் 100 நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த 100 நாள் திட்டத்தில் செயற்படுத்தப்படும் பொருளாதார சமூகம் சார் செயற்பாடுகளின்...
கோத்தபாய எங்கே? ஆதாரம் சிக்கியது படம் இணைப்பு -கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தில் இச்சந்திப்பு நடந்ததாகவும் அச்செய்தி...
சென்றவாரம் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து பலரிடம் இருந்த முக்கிய கேள்வி, முன்னாள் பாதுகாப்பு செயலரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே எங்கே என்பதுதான்.தேர்தல் முடிவு...
தழிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் தழிழ் மக்களுடன் பின்னிப்பினைந்த ஒன்று அதை யாராலும் மாற்றி அமைக்க முடியாது...
ஜனாதிபதியின் அதிகார ருசியை மைத்திரிபாலா அனுபவிக்க தொடங்கியதன் பின்
அதனை அவர் விட்டுக்கொடுப்பாரா என்பது தொடர்பில் காலம்தான் பதில் சொல்லவேண்டும்-தழிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் தழிழ் மக்களுடன் பின்னிப்பினைந்த ஒன்று
அதை யாராலும் மாற்றி...
இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழைய காயங்களை...
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு...
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு இன்று வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பு குற்றத் தடுப்பு பணிப்பாளரிடம் முறைப்பாடொன்றை...