கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை வகிக்கும்.
கிழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை...
மைத்திரியை உச்சத்தில் ஏற்றி ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் வேலை திட்டத்தை மகிந்த முன்னெடுக்கிறார் 100 நாள் வேலைத்திட்டதிற்கு...
//
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் 100 நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த 100 நாள் திட்டத்தில் செயற்படுத்தப்படும் பொருளாதார சமூகம் சார் செயற்பாடுகளின்...
கோத்தபாய எங்கே? ஆதாரம் சிக்கியது படம் இணைப்பு -கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தில் இச்சந்திப்பு நடந்ததாகவும் அச்செய்தி...
சென்றவாரம் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து பலரிடம் இருந்த முக்கிய கேள்வி, முன்னாள் பாதுகாப்பு செயலரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே எங்கே என்பதுதான்.தேர்தல் முடிவு...
தழிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் தழிழ் மக்களுடன் பின்னிப்பினைந்த ஒன்று அதை யாராலும் மாற்றி அமைக்க முடியாது...
ஜனாதிபதியின் அதிகார ருசியை மைத்திரிபாலா அனுபவிக்க தொடங்கியதன் பின்
அதனை அவர் விட்டுக்கொடுப்பாரா என்பது தொடர்பில் காலம்தான் பதில் சொல்லவேண்டும்-தழிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் தழிழ் மக்களுடன் பின்னிப்பினைந்த ஒன்று
அதை யாராலும் மாற்றி...
இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழைய காயங்களை...
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு...
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு இன்று வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பு குற்றத் தடுப்பு பணிப்பாளரிடம் முறைப்பாடொன்றை...
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடு மாதா திருத்தலத்திற்கு விஜயம் செய்தார்.
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடு மாதா திருத்தலத்திற்கு விஜயம் செய்தார். அங்கு திருத்தந்தையை லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். உலங்குவானூர்தி மூலம் மடுவைச்...
நானே உலங்கு வானூர்தியை யோசித்த ராஜபக்சவுக்கு விற்பனை செய்தேன்!- திரைப்பட இயக்குநர்
கொழும்பு நாரஹன்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலங்கு வானூர்தி தம்மால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக திரைப்பட இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்
சிங்கள திரைப்பட இயக்குநரான சந்திரன் ரட்ணம் இந்த...
மட்டக்களப்பில் மீண்டும் ஒரு “துரோகம்” சேயோன் இருட்டில் கோட்டாவுடன்
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்பதில் இராணுவ புலனாய்வு பிரிவு தீவிரமாக செயற்பட்டனர்.
இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின்...
மஹிந்தாவை விரட்டும் பொன்சேகா! கலக்கும் புதிய படம்
மஹிந்தாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் முகப்புத்தகத்தில் மஹிந்தா தொடர்பான பல புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதில் இது தற்போது வெளிவந்த படம். மஹிந்தாவை விரட்டும் பொன்சேகா! முகப்புத்தகத்தில் கலக்கும் புதிய படம்
- See...