அலரிமாளிகையைவிட்டு வெளியேறியதன் பின்னணியில் அமெரிக்கா – களத்தில் சந்திரிக்கா,சம்பந்தன்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மும்முரமாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, அலரிமாளிகையில் தங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷ எப்படியாவது ஒரு இராணுவ புரட்சியையோ அல்லது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் பேசி முடிவுகளை மாற்றிக்கூறுமாறு பலமுறை பணித்திருந்தார். ஜனாதிபதித்...
தப்பியோடிய பொன்சேகாவுக்கு நெருக்கமான இரண்டு இராணுவ அதிகாரிகள் நாடு திரும்பினர்!
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசித்து வந்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான – இரண்டு மூத்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
மேஜர் ஜெனரல்...
தேசிய அரசாங்கம் 100 நாளில் முடிவுக்கு வந்த பிறகு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் அமையும்போது அதில்...
அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை; வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். - இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது. பிரதமர் ரணில்...
விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு புதிய அரசாங்கம், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான பல...
நாட்டை விட்டு தப்பிச் செல்லும் எந்த தேவையும் இல்லை: விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற...
இலங்கையில் இருந்து தான் தப்பிச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். கே.பி தேர்தல் நேரத்தில்...
அமைச்சரவை இன்று கூடுகிறது! 30 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளது.
இவ் அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டாதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இவ்வாறு 30 பேரை கொண்ட அமைச்சரவையாக...
தேசிய அரசை அமைக்க அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தேசிய அரசை அமைக்க அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. கண்டி தலதா மாளிகையில் இன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போதே...
முன்னைய அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணி சார்பாகப் போட்டியிட்டு இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள...
முன்னைய அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணி சார்பாகப் போட்டியிட்டு இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து...
தழிழ்மக்களின் இனப்படுகொலைக்கு மைத்திரிபால சிறிசேன என்ன பதில் கூறப் போகிறார் தழிழ் மக்களின் வாக்குகளினால் தான் வெற்றிபெற முடிந்ததே...
தழிழ்மக்களின் இனப்படுகொலைக்கு மைத்திரிபால சிறிசேன என்ன பதில் கூறப் போகிறார் தழிழ் மக்களின் வாக்குகளினால் தான் வெற்றிபெற முடிந்ததே தவிர சிங்கள மக்களினால் அல்ல
என்பதை உணருவாரா என்பது ?
//
Post by Mohamed...
100 நாட்களுக்குள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா மைத்திரிபால சிறிசேன..!-என்ன முதல்வன் படமா
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, இலங்கை மட்டுமல்லாது, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்ததைப் போலவே...