வடக்கு மாகாண ஆளுநா் அகற்றப்பட்டாா் – “வடமாகாண ஆளுநராக பள்ளிகக்கார நியமனம்”
வடக்கு மாகாகண ஆளுநராக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றிய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதி நிதியுமாகிய எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரைகாலமும்...
சி.ஐ.டி கண்காணிப்புக்குள் கருணா உட்பட மூன்று அமைச்சர்கள்-குறித்த நபர்கள் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் நாட்டை விட்டு வெளியேறிவிடாமல்...
முன்னாள் ஜனாதிபதியின் அமைச்சரவையில் பணியாற்றிய மூன்று அமைச்சர்கள் மற்றும் கருணா அம்மான் உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் புலனாய்வுத் துறை கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த நபர்கள் உத்தியோகபூர்வ அல்லது...
மைத்திரியின் வெற்றியும், மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதிகார போக்கும் போக்கும் – மாவைசேனாதிராஜா
நடைபெற்று முடிந்த 07வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு தொலைபேசி ஊடாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா அவர்கள் தனது கருத்தினை தெரிவிக்கையில், இனவாதப்போக்கில் ஆட்சிசெய்துகொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று...
இராணுவ, கடற்படைத் தளபதிகள் ‘அவுட்’! விமானப் படைத் தளபதிக்கு ஓய்வு!! பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்வார்!!! –
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக...
இலங்கையின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு!-நல்ல செய்வார் நல்ல செய்வார் பாப்பம் எப்படி செய்யப்போகிறர் என்று
இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 10 அமைச்சர்கள், 25 பிரதி அமைச்சர்கள் என 63 கொண்ட...
முக்கிய அமைச்சர்கள் 16 பேரின் தொகுதிகளில் தோல்வியை தழுவிய மஹிந்த
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 16 பேர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால...
ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ பதவியேற்பு
ஊவா மாகாண முதலமைச்சராக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் 13ம் திகதி பதவியேற்கவுள்ளார்.
ஊவா மாகாண சபையின் புதிய அமர்வு எதிர்வரும் 13ம் திகதி முற்பகல் சபைத் தலைவர் ஏ.எம்....
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவினர் – பொதுபல சேனா
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடையவில்லை.
சிங்கள பௌத்தர்களே தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இந்த...
மஹிந்தவின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவர் மாரடைப்பில் மரணம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீன்பிடித் திணைக்களத்தின் இணை நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நபர் ஒருவரே இவ்வாறு...
பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்
பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த...