இலங்கை செய்திகள்

விமானப்படை விமானத்தில் மனைவியுடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் கோத்தபாய

நாட்டில் ஏற்படக் கூடிய அசாதாரன நிலையை உணர்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார் மேலும் கோத்தாபாயவை...

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன முன்னிலையில் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...

  இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால...

சிறுபான்மைத் தரப்பினரது வாக்குகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்‌ஷவை விட சுமார் நாலரை லட்சம் வாக்குகளை அதிகம் பெற்று இந்தத்...

  நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையோரான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் தேர்தல் மாவட்டங்களில் வெற்றியீட்டிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெரும்பான்மைச் சிங்களவர்கள் செறிந்து வாழும் தென்னிலங்கைத் தேர்தல்...

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில்...

  இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய கருத்துக்கள்.

  பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை இலங்கைவாழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்றும் விசேடமாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கையினைவிடுத்திருந்தோம். மக்கள் எமது கருத்தினை கேட்டு வடகிழக்கில் தமிழ்பேசும்...

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனத்திற்காக மாத்திரம் இருக்கக்கூடாது – தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளினாலேயே மைத்திரி வெற்றி பெற்றார்...

  நடந்துமுடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால அவர்கள் வெற்றிபெற்றிருக்கின்றார். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, நாட்டிலே மாற்றம் கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட சந்திரிக்கா பண்டாரநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன இவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்கள்....

2015 ஜனாதிபதி தேர்தல்!- 2010ம் ஆண்டு தேர்தலுடன் ஒரு பார்வை

  2015 ஜனாதிபதி தேர்தல்!-  2010ம் ஆண்டு தேர்தலுடன் ஒரு பார்வை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு முடைவந்துள்ள...

சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி – வடகிழக்கு வாக்குகளே...

  தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாதிருந்தது....

மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்ச இனி சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் – ராமதாஸ்

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மக்களால் தண்டிக்கப்பட்ட ராஜபக்ச சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் தேர்தல்...

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஹிரூணிகா விருந்து உண்டு தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து...

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை தொடர்ந்து கொழும்பில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரம சிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஹிரூணிகா ஆகியோர் விருந்து உண்டு தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.