தோல்வியைத் தொடர்ந்து பதவி விலகும் முதல் அமைச்சர்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
சற்று நேரத்தில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்து அறிவிக்க உள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி அடைந்த...
இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு-தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர்...
பதவியில் இருந்து விடைபெறும் மகிந்த ராஜபக்ஷ சிந்தித்த சில வினாடிகள்
//
Post by Newsfirst.lk.
பதவியில் இருந்து விடைபெறும் மகிந்த ராஜபக்ஷ சிந்தித்த சில வினாடிகள்
//
Post by ரெட்பானா செய்திகள்.
//
Post by Newsfirst.lk.
வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர் – இரா.சம்பந்தன்
நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
ஊடகமொன்றிற்கு...
நாடு பூராகவும் மைத்திரி அலை
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியுள்ளமையை அடுத்த மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் பட்டாசு வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்கள் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, இன்று மாலை இலங்கை...
பாதுகாப்புச் செயலாளரும் பதவி விலகுகின்றார்.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இன்று பதவி விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதியாக இன்று மாலை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால...
கே.பி, கருணா உட்பட துணைக்குழுக்களின் நிலை என்னவாகும்?
இன்று காலை 6:30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தனது இருப்பிடமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார். மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார் அதே வேளை தேர்தல் முடிவுகள் முழுமையாக...
மைத்திரியோடு, பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன்,...
மைத்திரிக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் வாழ்த்து
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் முடிவினை ஏற்றுக் கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக தெரிவு...
சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் மைத்திரியுடன் இணைந்து கொண்டார்
சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு மில்ரோய் இவ்வாறு...