மாத்தளை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
மாத்தளை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -8394
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -8483
நிராகரிக்கப்பட்ட...
மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் - 10382
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -13270
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த...
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் - 5626
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -10795
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த...
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
காலி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் - 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் - 4309
நிராகரிக்கப்பட்ட...
காலி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
காலி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் - 13879
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் - 16116
நிராகரிக்கப்பட்ட...
கேகாலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
கேகாலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 14163 (48%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற...
சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘...
இரத்தினபுரி தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவு
பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களின் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான பெறுபேறு தற்போது அறியக் கிடைக்கிறது.
மஹிந்த ரஷபக்ஸ 11264
மைத்தரிபால சிறிசேன 9053
2015 ஜனாதிபதி தேர்தல்!- 2010ம் ஆண்டு தேர்தலுடன் ஒரு பார்வை
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு முடைவந்துள்ள நிலையில், 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில்...
காங்கேசன்துறை தோதல் தொகுதிக்கான ஒருபகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது
காங்கேசன்துறை தோதல் தொகுதிக்கான ஒருபகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. இதங்கமைய வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்தராசபகஷ 461 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருடன் பொட்டியிட்ட பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன 2631வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதற்கமைய மஹிந்த...