இலங்கை செய்திகள்

வாக்களிப்பு சுமுகமான முறையில் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் தற்போது நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது. சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம்முறை வாக்களிப்பு...

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்களில்யாழ்ப்பாணத்தில் இதுவரை 50வீத வாக்குகள் பதிவு- கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு

   ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்களில்யாழ்ப்பாணத்தில் இதுவரை 50வீத வாக்குகள் பதிவு- கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு  இன்று பிற்பகல் 2 மணி வரை யாழ்ப்பாணத்தில் 50.4வீத வாக்குகள் பதிவாகின மட்டக்களப்பிலும் 48 வீத வாக்குகள் பதிவாகின. இந்த இரண்டு...

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு நுழைவாயில் முன்பாக கைக்குண்டு வீச்சு- நேரடியாக படம் பிடித்த தினப்புயல் ஊடகவியளலர்

  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. எனினும் வீசப்பட்ட குண்டு வெடிக்கவில்லை. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இனந்தெரியாதோர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் 3.30 மணிக்குப் பின்னரான வாக்களிப்பு பாதிக்கப்பட்டதுடன்,...

தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவர்கள் தேர்தல் களநிலவரங்கள் தொடர்பாக தினப்புயல் இணையதளத்திற்கு வழங்கிய...

2015இற்கான ஜனாதிபதித் தேர்தல் சுமுகமான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆங்காங்கே ஒருசில அசம்பாவிதங்கள் இடம்பெற்றாலும் மக்கள் ஆட்சிமாற்றம் தேவை என்பதற்காக உற்சாகமாக வாக்களிப்பதனைக் காணக்கூடியதாகவிருந்தது. அரியாலையில் ஒரு கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் மூவர் காயமடைந்திருப்பதாக...

சிறு சம்பவங்களைத் தவிர பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை – கபே

நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்களிப்பு வீதம் அதிகமாகவுள்ள அதேவேளை சுமுகமான தேர்தல் நடைபெற்று வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப்...

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு வீதங்கள்

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மைதானத்தில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் கைக் குண்டு ஒன்று வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையமாக இயங்கிவரும் இந்த பாடசாலைக்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து...

மலையக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மலையகத்தில் மக்கள் மிக ஆா்வத்துடன் வாக்களிக்களித்து வருவதுடன், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் வாக்களித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறம்பொடையில் உள்ள வெவண்டன் தமிழ் மகா வித்தியலாயத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்துள்ளார். வாக்களிக்கும் நிலையத்தில்...

வவுனியாவில் 109705 பேர் வாக்களிக்கத் தகுதி

வவுனியா மாவட்டத்தில் இம் முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 109705 பேர் வாக்களிக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளடங்கியதாக...

எதிா்க்கட்சித் தலைவா் ரணில் விக்ரம சிங்க வாக்களிப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் வாசகா்களாகிய உங்களுக்காக

  எதிா்க்கட்சித் தலைவா் ரணில் விக்ரம சிங்க வாக்களிப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் வாசகா்களாகிய உங்களுக்காக              

பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன வாக்களித்தார் (படங்கள் இணைப்பு)

  பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தனது வாக்களிப்பை நிறைவேற்றியுள்ளார். // Post by ரெட்பானா செய்திகள்.