நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி ...
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறுகின்றது. நாடு...
தேர்தல் முடிவுகள்: ஒரு வாசகரின் புள்ளிவிபரக் கணிப்பு-வாக்களிக்க போகும் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 15,044,490 ஆகும்.
இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவுசெய்ய இன்னும் ஒரு நாள் மாத்திரமே இருக்கின்ற இந்த நேரத்தில் நாளை வாக்களிக்க போகும் நாம் எமது நாட்டின் அடுத்த ஜனாதிபதியை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் கொண்டவர்கள்....
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
ஐக்கய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தோ்தல் வேட்பாளா் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பம் சகிதம் வந்து தனது வாக்குகளை அளித்துள்ளார்.
TPN NEWS
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அல்லாஹ் மீது ஆணை… மைத்திரிக்கு ஆதரவு: ஹிஸ்புல்லா
அல்லாஹ் மீது ஆணை… மைத்திரிக்கு ஆதரவு: ஹிஸ்புல்லா
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
எப்பொழுதும் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்துள்ளேன் என்...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களிப்பு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.
இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19...
இலங்கையில் மகிந்தஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 33 ஊடகவியளலர்களுக்கு எந்த கண்டனமும் இல்லை ஆனால் பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்...
இலங்கையில் மகிந்தஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 33 ஊடகவியளலர்களுக்கு
எந்த கன்டனமுக் இல்லை
ஆனால்
பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்
பிரான்ஸ் பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸின் பாரிஸ் நகரில்...
குழந்தைகளை கொலை செய்த பிள்ளையான் கருணாவுக்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்
கிழக்கில் பச்சிளம் குழந்தைகள், மனித நேய செயற்பாட்டார்கள், உபவேந்தர், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், என வகைதொகை இன்றி படுகொலைகளை புரிந்த பிள்ளையான் கருணா குழுக்களுக்குகிழக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என மட்டக்களப்பு...
விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை குறித்த வரிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்கை பெறும் நோக்கிலேயே இவை...
கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் பதாகைகள் பலவும் இன்னமும் அகற்றப்படாத நிலையில் சில முக்கிய இடங்களில் அகற்றப்பட்ட தேர்தல் பதாகைகளுக்குப் பதிலாக தெற்கில் நடந்த குண்டுத்தாக்குதல் காட்சிகள் கெண்ட புதிய பதாகைள் இன்று பொருத்தப்பட்டுள்ளன.
கொழும்பு...
யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 9 மணிமுதல் வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. நாளை 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50...
+13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே...
+13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட
பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே மஹிந்த கூறியது பொய் வடமாகாணசபையில் என்ன அதிகாரம்
இருக்கிறது? –முப்பதுவருட கால போராட்டத்திற்கு ஒரு முடிவு கிடைக்க...