இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பாளரை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

  ஜே.வி.பிக்குள் மீண்டும் பிளவு ஏற்படும் அறிகுறி - சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பாளரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் ஜனாதிபதித் தேர்தலில் மைத்தரிபால சிறிசேன தோல்வியடைந்தால் ஜே.வி.பியில் இருந்து மீண்டும் ஒரு அணி விலகிச் செல்லக் கூடும்...

இராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி!

  நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன்.விசேடமாக...

ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம்: சம்பந்தன்,- மைத்திரிக்கு ஆதரவு அதிகமாக காணப்படுகின்றது: மாவை,- மைத்திரியை ஆதரிப்பது ஏன்?...

  ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறைகள் வெடிக்கலாம்

   இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தலில் ஏற்படும் கடுமையான போட்டிகள், பிரசார உத்திகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் என்பன...

சிறிலங்கா லங்காசிறியின் பொய் முகம் அம்பலம்! ஜனாதி பதி மஹிந்த பேசிய காணொளி.

  ஜனாதிபதி மஹிந்த பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது மட்டக்கிளப்பில் நடந்த கூட்டத்தில்நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. இப்படி மஹிந்த பேசியதாக அந்த...

திட்டமிட்ட நாளில் பாப்பரசர் வருவார்! மாற்றமே இல்லை!! பாப்பரசர் பிரான்ஸிஸ் மன்னார் மடு மாதா ஆலயத்துக்கு செல்வார்

  ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரத்தை கருத்தில்கொண்டு பாப்பரசரின் இலங்கை வருகை குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பாப்பரசர் பிரான்ஸிஸ் நிச்சயமாக இலங்கை வருவார் என...

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஜனநாயக ஆயுதமான வாக்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும்-சிறிதரன் MP

  எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஜனநாயக ஆயுதமான வாக்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும் வாக்கு என்பது மிக முக்கியமான ஜனநாயக கடமைக்குரிய ஆயுதம். எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்...

இனப்படுகொலை என்பது இரு பிரதான கட்சிகளுமே செய்து வந்தன இந்த நிலையில் மைதிரிபாலசிறிசேனவை தமிழ்பேசும் மக்கள் எப்படி ஆதரிக்கலாம்...

  இனப்படுகொலை என்பது இரு பிரதான கட்சிகளுமே செய்து வந்தன இந்த நிலையில் மைதிரிபாலசிறிசேனவை தமிழ்பேசும் மக்கள் எப்படி ஆதரிக்கலாம் என்று முன்னால் வர்த்தக வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களிடம் தினப்புயல் இணையத்தளம் அதிரடி கேள்விகள்-வீடியோஇணைப்பு   ...

மைத்திரிக்குப் பயந்து இந்த நாட்டை விட்டு ஓடுவதா? நான் பிறந்தது இந்த மண்ணில். இறப்பதும் இந்த மண்ணில்....

  வெற்றியின் பின்னர் பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளார். கெஸ்பாவையில் நேற்று இரவு இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி...

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு...

  எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு திணறிப்போனது. திங்கட்கிழமை மாலை கொழும்பு மருதானை டவர் மண்டபம் அருகில் குறித்த கூட்டம் நடைபெற்றது....