இலங்கை செய்திகள்

மகிந்த மைத்திரி ஏட்டிக்குப்போட்டியான இறுதி உரை

  மகிந்த மைத்திரி ஏட்டிக்குப்போட்டியான இறுதி உரை   // Post by Newsfirst.lk. // Post by Mahinda Rajapaksa.

கருணா தற்போது மகிந்தவின் தோல்வி நிச்சய படுத்த பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சிகள் இடம்பெற்று...

    கருணா தற்போது மகிந்தவின் தோல்வி நிச்சய படுத்த பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மலேசியா .அலல்து சிங்கபூருக்கு இவர்கள் தப்பி செல்ல கூடும் என்ற கொழுப்பு முக்கிய வட்டாரங்கள் வாயிலாக...

Ben’s luxury car, ஐம்பது இலட்சம் ரூபாய் பணம்! வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவுக்கு ஆளும் தரப்பு பேசிய...

    Ben’s luxury car, ஐம்பது இலட்சம் ரூபாய் பணம்! வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவுக்கு ஆளும் தரப்பு பேசிய பேரத்தொகை! சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் ஜனவரி எட்டு அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில்...

மஹிந்த ராஜபக்ஷவின் அராஜகத்திற்கு முடிவு கட்டுவோம் – சந்திரிக்கா

  செம்மணிப்புதைகுழியின் கதாநாயகியும், முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் அராஜகத்திற்கு முடிவு கட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார். சர்வாதிகார ஆட்சியை இந்நாட்டில் கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட அனைத்துத் திட்டங்களும்...

மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 09 மாகாணங்களிலும் வசிக்கும் கணிசமானளவு மக்கள் ஆட்சிமாற்றம் தேவை என்கின்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்தேன், நாட்டில் அபிவிருத்திகளை செய்தேன் என்கின்ற...

எதிர்வரும் 08ம் திகதி மைத்திரியின் வெற்றி உறுதி.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் எந்தவிதமான அக்கறையினையும் காட்டாதுவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்காமல்போனாலும் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மைத்திரிபாலவை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளனர். காரணம் ஆட்சி மாற்றம் தேவை...

முஸ்லீம் மார்க்கத்தினையும் காப்பாற்ற புறப்பட்ட பெருந்தலைவன் றிசாட் பதியுதீன்

  அரசின் ஒட்டுண்ணியாக செயற்பட்டுவந்த றிசாட் பதியுதீன் தனது முடிவினை மாற்றி முஸ்லீம் மார்க்கத்தினையும், சுயகௌரவத்தினையும் காப்பாற்றுவதற்காக அனைத்து பதவிகளையும் தூக்கியெறிந்துவிட்டு பொதுக்கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தமையை யாவரும் அறிந்ததே. கிழக்கில் ஒரு ஹிஸ்புல்லா. தெற்கில் ஒரு...

இராணுவ அடக்குமுறைக்கு எதிராகவும், இனவழிப்பிற்கு எதிராகவும், நில ஆக்கிரமிப்பு நிறைவேற்றதிகாரம் கொண்ட ஆட்சிமுறை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஆட்சி...

  தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியினைக்கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு விடிவுக்காலம் பிறக்கும் என்கின்ற நம்பிக்கையோடு மக்கள் அனைவரும் மைத்திரிபாலவிற்கு வாக்களிக்கவேண்டும். தமிழ் மக்களுடைய நிலங்களை பாதுகாப்பதற்கும், நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் குடியேற்றப்படவேண்டும் என்பதற்காகவும்,...

தப்பித்தவறியும் மஹிந்த அவர்கள் வெற்றிபெற்றால் முஸ்லீம்களின் நிலை கவலைக்கிடமே.

  ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவா, மைத்திரியா என போட்டிகள் நிலவும் அதேநேரம் தமிழ் மக்களைவிட முஸ்லீம் மக்களையே ஆதரித்து அமைச்சுப்பொறுப்புக்களை வழங்கி, தமது கைக்கூலியாகவும், நட்புறவாகவும் வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று அவர்களாலேயே தூக்கியெற்pந்துள்ளனர்....

எதிர்க்கட்சியினருக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். நாம் எவரையும் தாக்கத் தேவையில்லை. நாம் நிச்சயமாக வெல்வோம். அதனால், சமாதானமாக –...

  "நீங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நாளை மறுதினம் 8 ஆம் திகதி என்னிடம் கையளிக்க உள்ளீர்கள். உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்து, இந்த நாட்டை மட்டுமல்ல, முழு உலகத்தையும் வெல்லக் கூடியவர்களாக மாற்றுவேன் என...