இலங்கை செய்திகள்

வாக்குச் பெட்டிகள் மாற்றப்படும் என்று எண்ணம் கொண்டுள்ளவா்கள் அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள். – தோ்தல் ஆணையாளா்.

வாக்குச் பெட்டிகள் மாற்றப்படும் என்று எண்ணம் கொண்டுள்ளவா்கள் அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள். - தோ்தல் ஆணையாளா்.   // Post by ரெட்பானா செய்திகள்.

ராஜபக்‌ஷ இனத்தை இல்லாதொழித்து நாங்கள் அனைவரும் ஒரு நாட்டு மக்களாக இணைந்து செயற்பட ஜனவரி 8ஆம் திகதி மூவின...

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசை இல்லாதொழித்து மைத்திரிபால சிறிசேனவின் அரசை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மலையத்தில் நேற்று பொது...

எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில்மஹிந்த தப்பியோட முன் பதிவு செய்த டிக்கட் அகப்பட்டது….

எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் புளொக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விமான பயணச்சீட்டுக்கள் விற்பனை...

மகிந்தவிற்கு ரிசாட் ஆப்பு அடித்தது ஏன்? காரணம் பொதுபலசேனாவே…

  மகிந்தவிற்கு ரிசாட் ஆப்பு அடித்தது ஏன்? காரணம் பொதுபலசேனாவே... தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்குமிடையே நீண்ட காலமாக நிலவி வந்த யுத்த நிலைமையில் கூட, அரசாங்கப் பாதுகாப்புடனான காவியுடை தரித்த குழுவொன்றினால் இனவாதம்...

சம்மந்தன் குழுவினர் தமிழ் மக்களுக்கு விரோதமான முடிவினை எடுத்துள்ளனர். முன்னால் அமைச்சர் றிசாட் பதியுதீனை விமர்சித்தவர்கள் இப்போது யாருக்கு...

  சம்மந்தன் குழுவினரின் சதி வலைக்குள் சிக்காது தமிழ் மக்கள் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவினையே ஆதரிக்க வேண்டும்! ப.உதயராசா நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறிரெலோ கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினையே ஆதரிக்கும் என சிறிரெலோ...

ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வதை தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றனர். அதற்­கேற்ற வகை­யி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானத்தை மேற்­கொண்­டது –...

  ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வதை தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றனர். அதற்­கேற்ற வகை­யி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானத்தை மேற்­கொண்­டது . இவ்வாறு தெரிவித்துள்ளார் வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவ­ஞானம். சம­கால அர­சியல்...

“தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்குமைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும்...

  "தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம்.   எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின்...

அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக சிறுபான்மை கட்சிகளுடன் உடன்படிக்கை எதிலும் நான் கைச்சாத்திடவில்லை-மைத்திரிபால சிறிசேன

  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கிலிருந்து படையினரை அகற்றும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லையென பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை...

குடும்ப அரசியலை எதிர்த்து புதிய அரசியல் பாதையில் செல்ல மைத்திரிபாலவுக்கு வாக்களிப்போம் – மாவை சேனாதிராஜா

  எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாம் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வோம். இவரை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளிடத்திலும் மேற்கொண்ட...

எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளர் வேறு:-

  மோசடிகாரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம் என்கிறார் மனோ கணேசன்:- எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு...