எமது கருத்தை அவர்கள் உள்வாங்கவில்லை. இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்அரசியல் அனுபவசாளி வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர்...
தமிழ் மக்களின் தேசியம் நோக்கிய பயணத்தைத் தொடர, இத் தேர்தலைப் புறக்கணித்தல் அல்லது வாக்கினை செல்லுபடியற்றதாக்குதலே சிறந்தது. இதுகுறித்து நான் முதல் நடந்த கூட்டத்தில் கூட்டமைப்புத் தலைமைக்கு வலியுறுத்தினேன். வேறு சில உறுப்பினர்களும்...
அரசாங்க அதிகாரிகள் அமெரிக்க வீசாக்களை புதுப்பித்து கொள்வதாகஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு:
அரசாங்க அதிகாரிகள் அமைச்சர்கள் அமெரிக்க வீசாக்களை புதுப்பித்துக் கொள்வதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய இலங்கை என்ற கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கவனத்திற்கொள்வதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதவியைத் தக்கவைக்க விலைபோகிறது: விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கண்டுபிடிப்பு
தமது பதவிகளை தக்கவைப்பதற்காகவும் தமது பைகளை நிரப்புவதற்காகவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள்...
அனந்திக்கு முன்பும் இப்படி உடல்நிலை பலவீனமடைவது குறித்து வைத்தியரிடம் கூறியுள்ளார் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால்...
நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு...
காத்தான்குடியை அழிக்கும் ஹிஸ்புல்லாவின் சகாக்கள் பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்
காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் காரியாலயத்தை உடைத்தவர்கள் ஆதாரம் வெளியானது இவர்கள் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் என தெரிய வந்தள்ளது
காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்
எம்.எஸ்.எம். நூர்தீன்
காத்தான்குடியில்...
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்ச்சியில் விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய...
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்ச்சியில் விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி எதிரியே தன்வாய் விட்டு கூரிய நிகழ்வு A 9 பாதை...
எக்காலத்திலும் ஜனநாயக உணர்வு பூண்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். நாம் ஜனநாயகத்தை வேண்டி நிற்பதால் வேட்பாளர் தோற்றால்...
அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தமிழர்கள் நாம்...
ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரி ஆட்சியில் ஆபத்து ஏற்படாது! ஜாதிஹ ஹெல உறுமய உறுதிமொழி பொது எதிரணியில் இணைந்த...
ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரி ஆட்சியில் ஆபத்து ஏற்படாது! ஜாதிஹ ஹெல உறுமய உறுதிமொழி பொது எதிரணியில் இணைந்த ஆரிப் சம்சுடீன் ஹக்கீமுடன் தேர்தல் பிரசாரத்தில்! பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தல...
குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்? மகிந்த வெற்றிபெற்றால் மீண்டும் இலங்கை வருவார்
மூன்று புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுடன் கே.பி என்ற குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அவர்கள் எங்கு சென்றனர், எந்த விமானத்தில் சென்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த தகவலை வெளியிட்டுள்ள...
ஹக்கீம் ஒரு அரசியல் பரதேசி! என்றால் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரர்என்ன பற நாயா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி என தான் கூறியதால், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அநீதி ஏற்பட்டிருந்தால், அதற்காக கவலையை தெரிவித்து கொள்வதாக பொதுபல சேனா...