ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் பிரச்சார சுவரொட்டிகள், பதாதைகள் உள்ளிட்டவற்றை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது.
அதே...
இராணுவ கனரக வாகனங்கள் தயார் நிலையில்! வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கே தெரியாதிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடெங்கும் உள்ள இராணுவ முகாம் பகுதியின் வெளிப்புறங்களில் இராணுவ கனரக வாகனங்கள் (BUFFELS) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஊவா மாகாணத்தின், பண்டாரவளை வெலிமடை, ஊவா பரணகம ஆகிய பகுதியில் இராணுவ கனரக வாகனங்கள்...
அரசியல் தேவைகளுக்குத்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு முன்வராமல், அதை பிச்சைக்காரன் புண்போல வைத்துக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கே வேண்டுமென்றாலும் எம்மால்...
"தேசிய இனப்பிரச்சினைக்கு நாளை வேண்டுமென்றாலும் எம்மால் அரசியல் தீர்வை வழங்கமுடியும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை ஏற்காது. இனப்பிரச்சினையை 'பிச்சைக்காரன் புண்போல்' வைத்துக்கொண்டு அரசியல் நடத்தவே அது விரும்புகின்றது.'' - இவ்வாறு...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின்...
03/01/2015அன்று சிறீ ரெலோ கட்சியினரால் வவுனியாவில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு வெள்ள அனர்த்த நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இதில் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு...
ஆட்சி மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தவேண்டும். மக்களின் மிகவும் பலமான ஆயுதம் அவர்களுடைய ஜனநாயக உரிமையான வாக்குரிமை. இதனைப் பயன்படுத்துவதற்கு...
"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான...
டக்ளஸ்தேவானந்தா ரோட்டில வேட்டிய அவிட்டுவிட்டு நடமாடுவதே நல்லது -அசாத்சாலி வீடியோஇணைப்பு
டக்ளஸ்தேவானந்தா ரோட்டில வேட்டிய அவிட்டுவிட்டு நடமாடுவதே நல்லது -அசாத்சாலி
வீடியோஇணைப்பு
கட்டுப்படாத எம் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை! இரா.சம்பந்தன்…
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளர்...
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படும் – வடக்கு மாகாண வீதி...
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படும் - வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்....
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு 03-01-2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில்...
விளக்கைப்பிடித்துக்கொண்டு சென்று, கிணற்றில் விழச்சொல்லும் கூட்டமைப்பு! தமிழர்கள் என்ன செம்மறியாட்டுக்கூட்டமா? -கதிரவன்-
நாடு முழுவதுமே எதிர்வரும் தை 8 ஆம் திகதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது ஆழும் கட்சியும் எதிர்க்கட்சியும் தேர்தல் பிரச்சாரங்களை நீ முந்தி நான் முந்தி என்று போட்டிபோட்டு முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றன. சில மாதங்களுக்குமுன் தனது அதிகாரத்தின் கீழ்...
மகிந்தவும் மைத்திரியும் பேயும் பிசாசும் தான்-மாவை.சேனாதிராசா ‘பீஒன்’ (peon) வேலைக்குத்தான் லாயக்கு! – இளைஞர் அணி சிவகரன்
மாவை.சேனாதிராசா ‘பீஒன்’ (peon) வேலைக்குத்தான் லாயக்கு! தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி கடும் தாக்கு!
சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தலில் எத்தகைய கோரிக்கைகளும் நிபந்தனைகளும் இன்றி, பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்...