இலங்கை செய்திகள்

மக்களின் காணிகளை கொள்ளையடித்த ரிசாத்! அம்பலப்படுத்தினார் மஹிந்த

  வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில் கட்சித் தாவல்களும் காட்டிக் கொடுப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் மக்களின் காணிகளை கொள்ளையடித்ததாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

பல கொலைகளைச் செய்த கைகளை முத்தமிடும் அருட்தந்தையை யேசு மன்னிப்பாரா??

  தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்காக வட மாகாணத்திற்கு இன்று ஜனாதிபதி விஜயம் செய்தார். இதன்போது மடு தேவாலயத்திற்கும் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது ஜனாதிபதியை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் வரவேற்றதுடன்...

வடகிழக்கில் நிரந்தரத்தீர்வு என்பதே TNA மைத்திரிக்கிடையிலான இரகசிய ஒப்பந்தம் – இரணியன்

  பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பது வழமையானதொன்றே. தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்துவந்தவர்கள் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்புகளாகும்....

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த தாக்குதல் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேநீர் மற்றும் பலசரக்கு கடைகளே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும்...

போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன ஈழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சி: பீரிஸ்

  போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்...

1000 முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் மைத்திரிக்கு

  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் முன்வந்துள்ளனர்.தனது வாகனத்தில் மைத்திரியை வெற்றி பெறச் செய்வோம் எனும் கருத்தைத் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு...

கிளிநொச்சி தெருக்களில் மகிந்தவின் துண்டுப் பிரசுரங்களோடு அலையும் சிறுவர்கள்

  கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் வவுனியா மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரச்சாரத்திற்காக அலைய விடப்பட்டுள்ளனர். பன்னிரண்டு மற்றும் பதின்மூன்று வயதுகளையுடைய இந்த சிறுவர், சிறுமிகள் மகிந்தவின் படம் பொறித்த...

கோவணம் கட்டினாலும் தழிழன் கொள்கை மாறக்கூடாது-பா.அரியனேந்திரன்-தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரப்பணிகள்

  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மட்டக்களப்பில்இன்று வியாழக்கிழமை(01) ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் பாராளுமன்ற உறு;பிபனரான பா.அரியநேத்திரன், மாகாண...

பிரபாகரனை மக்கள் மறக்கும் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துள்ள நிலையில், பல வருடங்களின் பின்னர் இந்த தலைவி யாழ்ப்பாணத்திற்கு சென்று...

  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என கூறியதை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கண்டித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு...

மலரும் புத்தாண்டு! எமது நாட்டில் ஜனநாயகமும் சமத்துவத்துவமும் தழைத்தோங்குவதாக அமையட்டும். – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள எமது தாயக மக்களின் இயல்பு வாழ்வைக்கட்டியெழுப்ப வழிகோலுவதாக புதிய ஆண்டின் வரவு அமையட்டும். நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்தும் சொந்த வீடுகளிலும் அல்லல்படும் மக்கள்...