தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும்...
தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள...
மஹிந்த ராஜபக்ஷ எந்த விதத்திலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தகுதியற்றவர். மறுபக்கம் மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வாக...
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள்...
பத்துலச்சத்திற்கு விலைபோன கூடடமைப்பு ஒருசில உறுப்பினர்கள் -அரசாங்கத்திற்கு கூட்டி க்கொடுத்து விட்டனர்
கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவினர்! பேசப்பட்ட பேரத்தொகை எவ்வளவு?
தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினர்கள் மூவரும், ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...
பொது மக்களை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து மீட்க தற்போதைய அரசாங்கத்திடம் செயற்றிட்டங்கள் எதுவும் கிடையாது-நெற்றிப்பொறியன்
தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும்....
கருணா அணியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க...
மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க...
வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் குளத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் குளத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த முத்தையா தெய்வானை (வயது 69) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குடும்பத் தகராறு...
எதிர்வரும் 5ம் திகதியுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு: பின்னர் மௌனக் காலக் கெடு: மஹிந்த தேசப்பிரிய
எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும். அதற்கு பின்னர், வாக்களிப்பு தினம் வரை மௌனக்காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள்...
மிஸ்டர் பிரபாகரன் என்று சந்திரிக்கா கூறியது மிகப் பெரிய தவறு: குமுறும் கோத்தபாய-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவு அற்றவர் என்றும் அதேபோல் ரணில், பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் அறிவு அற்றவர்கள் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று...
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈரானில் பொருளொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு பணம் கொடுக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாக அரச...
அரசாங்கத்தின் சேறுபூசும் ஊடக பிரச்சாரம்: ஹக்கீம் ஈரானில் நம்பிக்கைத் துரோகம் செய்தார்
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈரானில் பொருளொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு பணம் கொடுக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாக அரச ஊடகங்கள் செய்தி...
மலரும் புத்தாண்டு! எமது நாட்டில் ஜனநாயகமும் சமத்துவத்துவமும் தழைத்தோங்குவதாக அமையட்டும். – சிவசக்தி ஆனந்தன் எம்.பி
யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள எமது தாயக மக்களின் இயல்பு வாழ்வைக்கட்டியெழுப்ப வழிகோலுவதாக புதிய ஆண்டின் வரவு அமையட்டும்.
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்தும் சொந்த வீடுகளிலும் அல்லல்படும் மக்கள்...